சிவவாக்கியம் பாடல் 303 – உறங்கிலென் விழிக்கிலென்
- October 23, 2024
- By : Ravi Sir
303. உறங்கிலென் விழிக்கிலென் உணர்வு சென்று ஒடுங்கிலென் . சிறந்த ஐம் புலன்களும், திசைத் திசைகள் ஒன்றிலென், புறம்பும் உள்ளும் எங்கணும், பொருந்திருந்த தேகமாய் , நிறைந்திருந்த ஞானிகாள் , நினைப்பதேது மில்லையே. இறைவனை அடைய, அல்லது முக்தி அடைய, உறங்கிலென், விழித்திலென், உணர்வு சென்று ஒடுங்கிலென் {…}
Read More