Month: May 2025

சிவவாக்கியம் பாடல் 316 – மௌன அஞ்செழுத்திலே!

316. மௌன அஞ்செழுத்திலே! வாசி ஏறி மெல்ல வே! வானளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்த பின்! அவனும் நானும் மெய் கலந்து அனுபவித்த அளவிலே ! அவனும் உண்டு , நானும் இல்லை, யாரும் இல்லை ஆனதே! மௌன அஞ்செழுத்துலே என்றால் மூலாதாரத்தில் எழுந்து ஐந்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 315 – புவன சக்கரத்துலே

315. புவன சக்கரத்துலே , பூத நாத வெளியிலே! பொங்கு தீப அங்கியுள், பொதித்தெழுந்த வாயுவை ! தவன சோமன் இருவரும், தாம் இயங்கும் வாசலில், தண்டு மாறி ஏறி நின்ற சரசமான வெளியிலே! நம் அண்டம் புவனங்கள் கொண்ட நான்கு கரங்களாக சக்கர வடிவில் இயங்கிக் {…}

Read More

60 வயது கடந்த நாள் இன்று எனக்கு.

60 வயது கடந்த நாள் இன்று எனக்கு. (22 – 5 – 1965 ) பிறந்து 60 வயதில் இளமை முடித்து, முதுமைக்குள் புகும் நாள். நான் பிறந்ததிலிருந்து குரு 5 முறையும், சனி இரண்டு முறை ரவியை சுற்றி வந்து , ரவி ஒரு {…}

Read More

சாகாகலை!!!

சாகாகலை!!!   ?   விந்தாய் வந்தாய் விந்தை மனிதா தனியாய் பிறந்து தவழ்ந்தே எழுந்தாய் அணியாய் சேர்ந்தே குழியில் விழுந்தாய்   கடமை மறந்து காற்றாய் திரிந்தாய் மூச்சை இழந்து மூர்ச்சை ஆனாய்   இறையது எதுவென்று புரியாது அதுவேதான் நீயென்று அறியாது   வேசமெல்லாம் {…}

Read More

ஆறிய தேனீரும் ஆறாத மனமும்!!!

ஆறிய தேனீரும் ஆறாத மனமும்!!!   ???   மழை கேட்டு வான் பார்த்து நான் நிற்க மரம் கேட்டு மண் பார்த்து வான் நின்றது   மரம் அறுத்து கதவு செய்து காத்து வர திறந்து வைத்து கண்கள் பூக்க காத்திருந்தேன்   வாராத காத்துமே {…}

Read More

VINNIYALUM VAZHVIYALUM 2DAYS CAMP (Jun 07-08) Class booking link

தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் (?தொடர்புக்கு: +91 88706 66966) இரண்டு நாள் நேரடி வகுப்பு ?? சிறப்பு விருந்தினர்: திரு. ரவி ஐயா ? தொடர்புக்கு: +91 88706 66966 ? நேரடி வகுப்பு தேதி: June 07 TO 08 ,2025 ? நுழைவுக் கட்டணம்: {…}

Read More

சுற்றும் பூமி சற்றே

சுற்றும் பூமி சற்றே தலை சாய்த்து பார்க்க   கடல் பயணிக்கும் உடல் சயனிக்கும்   கண் கொண்டு பார்த்த பாலை கடல் கொண்டு பாக்கும் வேளை   மீனும் மலையேறும் கடலும் சோலையாகும்   திரிகோணம் மறைகோணம் ஆகும் காவடிக்கான காரணம் புரியும்   அச்சு {…}

Read More

Music

 

Read More

சுத்தாத சூரியனை நடுவே வைத்து,

சுத்தாத சூரியனை நடுவே வைத்து, நவகோளும் கும்மி அடிக்குதாம்,   வாக்கும் கணிதமும் பஞ்சமாகி, பஞ்சாங்கம் ஆனதாம்.   கணியர்களும் அவர்தம் சந்ததியும் இங்கு பணியர்கள் ஆகி   வான் பார்த்து வாழ்ந்த சந்ததி ஆற்றலை துறந்து, அருமையை மறந்து   சிறு தொழிலாய் அருளை அடகு {…}

Read More