சிவவாக்கியம் பாடல் 142 – உதிரமான பால்
- August 17, 2024
- By : Ravi Sir
142. உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும், இதரமாய் இருந்த தொன்று இரண்டு பட்ட தென்னலாம், மதரமாக விட்ட தேது மாங்கிசம் புலால் அதென்று, சதுரமாய் வளர்ந்த தேது சைவரான மூடரே! இந்த கலிகாலத்தில் தமிழகத்தில் 1800 ஆண்டுகளுக்கு முன் ஆரியர்களின் களப்பிரார் ஆட்சிக்குப் பின் {…}
Read More