Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல் 103 – விழியினோடு புனல்

103. விழியினோடு புனல் விளைந்த வில்லவல்லி யோனியும் வெளியிலே பிதற்றலாம், விளைவு நின்றதில்லையே! வெளி பறந்த தேகமும், வெளிக்குள் மூல வித்தையும், தெளியும் வல்ல ஞானிகள், தெளிந்திருத்தல் தின்னமே !. வேல் வடிவில் உள்ள , உயிர் பெற்ற உடல் , விந்துவாக (முதுகுத்தண்டு) கருமுட்டையில் தைத்தால் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 102 – ஒளியதான காசி

102. ஒளியதான காசி மீது வந்து தங்குவோர்க் கெல்லாம், வெளியதான சோதி மேனி, விசுவநாதனானவன். தெளியு கங்கை (மங்கை) உடனிருந்து செப்புகின்ற தாரகம், வெளிய தோரி ராம ராம ராமமிர்த நாமமே!. (அந்த காலத்தில் )ஒளி வீசக் கூடிய, காசிப் பட்டிணம் வந்து தங்குவோர்களின் மேனி , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 101 – பச்சை மண்

101. பச்சை மண் பதுப்பிலே, புழ பதித்த வேட்டுவன், நித்தமும் நினைத்திட , நினைந்த வண்ணம் ஆகிடும், பச்சை மண் இடிந்து போய், பறந்த தும்பி ஆயிடும். பித்தர் கால் அறிந்து கொள்க , பிராண் இருந்த கோலமே!. பச்சை மண் பதுப்பிலே என்றால் , தாயின் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 100 – பரம் உனக்கு

100. பரம் உனக்கு , எனக்கு வேறு பயமிலை பரா பரா ! கரம் எடுத்து நிற்றலும், குவித்திடக் கடவதும், சிரம் உறுக்கி அழுதளித்து சீருளாவும் நாதனே, வரம் (உறம்) எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயமே!. இந்த பரந்த பெரும் பரம் உன்னுடையது என்பதால் எனக்கு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 99 – நமசிவாய அஞ்செழுத்தும்

99. நமசிவாய அஞ்செழுத்தும், நிற்குமே நிலைகளும், நமசிவாய அஞ்சும் அஞ்சும், புராணமான மாய்கையும், நமசிவாய மஞ்செழுத்தும் , நம்முளே இருக்கவே! நமசிவாய உண்மையை, நன்கு உரை செய் நாதனே. ந – நிலம் ம – நீர் சி – வெப்பம் வா – காற்று ய {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 98 – பேசுவானும் ஈசனே

98. பேசுவானும் ஈசனே, பிரம்ம ஞானம் உம்முளே! ஆசையான ஐவரும், அலைந்து அலைகள் செய்கிறார், ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திளே, பேசிடாது இருப்பரேல் நாதம் வந்து ஒலிக்குமே!. தொட்டனைத்தூறும் மணற்கேணி, மாந்தர்க்கு, கற்றனைத்தூறும் அறிவு. என்ற திருக்குறளில், நமக்கு வெளியே படிக்க நூல்கள் தேவையில்லை, வேண்டுவோர்க்கு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 97 – வட்டம் என்று

97. வட்டம் என்று உம்முளே மயக்கி விட்டது இவ்வெளி, அட்டரக் கரத்துளே, அடக்கமும், ஒடுக்கமும், எட்டும் எட்டும் எட்டுமாய், இயங்கு சக்கரத்துளே, எட்டலாம் உதித்த எம்பிரானை நாமறிந்த பின். இந்த விண்வெளி வட்டம் போல் நம்முள் மயக்கி விட்டது . நாம் வானத்தில் பார்த்தால் 180 திகிரி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 95 – சோருகின்ற பூதம்

95. சோருகின்ற பூதம் போல், சுணங்கு போல் கிடந்த தீ , நாறுகின்ற கும்பியின் நவின்றெழுந்த , மூடரே! சீறுகின்ற ஐவரை சினக்கருக்க வல்லீரேல், ஆறு கோடி மேனியார் , ஆறில் ஒன்றில் ஆவரே!. திருமேனி உருவாக காரணமான , ஆண் பெண் இணைதளை, காதலாக பார்க்காமல், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 94 – மூன்று மூன்று மூன்றுமே

94. மூன்று மூன்று மூன்றுமே, மூவர் தேவர் தேடிடும், மூன்றும், அஞ்சு எழுத்துமாய், முழங்கு மவ் எழுத்துலே! ஈன்ற தாயும் அப்பனும் , இயங்குகின்ற நாதமும், தோன்றும் மண்டலத்திலே , சொல்ல வெங்கும் தில்லையே!. சிவம், சக்தி, உயிர் என மூன்றினால் தான் இந்த அண்டம் இயங்குகிறது. {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 93 – மூன்று மண்டலத்திலும்

93. மூன்று மண்டலத்திலும், முட்டி நின்ற தூணிலும், நான்ற பாம்பின் வாயிலும், நவின்றெழுந்த அக்சரம். ஈன்ற தாயும் அப்பனும், எடுத்துரைத்த மந்திரம். தோன்றும் ஓர் எழுத்துலே, சொல்ல எங்கும் இல்லையே!.. நட்சத்திர மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம். இப்படி எங்கு நோக்கினும், ஒலித்திடும் ஓம் எனும் {…}

Read More