BLOG

சூரியன் ஒரு ராசியை கடக்க எவ்வளவு நாட்கள் ஆகும்.

பூமி தன்னை தனே சுற்றுவதால் சூரியன் காலை தெரிய ஆரம்பித்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு ராசியை கடக்கும். சாதக கட்டத்தில் சூரியன் ஒரு ராசியை கடக்க எவ்வளவு நாட்கள் ஆகும்? 30 நாட்கள் 12×30 360 days

Read More

கருமைய பின் சுழற்சி என்றால் என்னங்க ஐயா?

நாம் தினமும் கோவிலுக்குச் சென்றால் , கருவறையில் தட்டில் , சூடமோ அல்லது விளக்கோ வைத்து அந்த கருப்புக் கல்லை சுற்றி தீபம் காட்டுவார்கள். அந்த கருப்புக் கல்தான் கருமையம். அதை சுற்றும் தீப ஒளிதான் சூரியன். சூரியன் நீள் வட்டத்தில் சுற்றுவதைத் தான் கையில் தட்டு {…}

Read More

ஒரு தசா ஆண்டு என்றால் என்ன?

ஒரு தசா ஆண்டு என்பது =1.1111 x 360 திதி. ஒரு தசா ஆண்டு என்றால் என்ன? அதற்கும் மனித ஆயுளுக்கும் என்ன தொடர்பு? ஒரு ஆண்டு என்றால் 30 திதி x 12 மாதம் = 360 திதி ஒரு தசா ஆண்டு என்றால் , {…}

Read More

பிரவின் மோகன் அவர்களுக்கு தெரியவில்லை

பிரவின் மோகன் அவர்களுக்கு , நம் கோயில்கள்! கொடி மரங்கள் அனைத்துமே Astronomy Calculation தான் என்பது தெரியவில்லை. திருக்குறளின் கணக்குகளும் Astronomy கணக்குகள் தான் என்று தெரியவில்லை.

Read More

இந்த 2024 மார்கழியில் -கர்ப்போட்டம் தேதிகளை சரி பார்க்க வேண்டும்.

மார்கழியில் எடுத்த கர்ப்போட்ட குறிப்புகள் தான் இப்பொழுது மழையாக பெய்து கொண்டுள்ளது. குறிப்புகள் எடுக்க ஆரம்பிக்க வேண்டிய தேதி எது என்பது தான் இப்பொழுது நாம் பார்க்க வேண்டிய தருணம். மார்கழி மாதம் அமாவாசைக்கு முன் சிவராத்திரியிலிருந்து கர்ப்போட்டம் ஆரம்பிக்கிறது. அப்படி பார்த்தால் போன முறை கர்ப்போட்ட {…}

Read More

June – 30 லிருந்து அக்டோபர் 5 வரை சனி கோள்

June – 30 லிருந்து அக்டோபர் 5 வரை சனி கோள் இப்பொழுது கும்பத்திலிருந்து , மகரத்தில் அவிட்டம வரை வக்கிரம் அதாவது பின் நோக்கி நகர்வது போல் தெரியும். இந்த பின் நகர்வும் பூமியில் பெரும் மாற்றத்தைத் தருகிறது. சனி முன்னோக்கி நகரும் போது பூமியில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 285 – உள்ளினும் புறம்பினும்

உள்ளினும், புறம்பினும் , உலகமெங்கனும், பறந்து !எள்ளில் எண்ணெய் , போல நின்று, இயங்குகின்ற எம்பிரான்.மெல்ல வந்து என்னுள் புகுந்து, மெய்த்தவம் புரிந்த பின்,வள்ளல் என்ன வள்ளலுக்கு வண்ணம் என்ன வண்ணமே ! எம்பிரான் என்பது , பிராண வாயு தான்.அந்த காற்று என் உள்ளினும், என்னிலிருந்து {…}

Read More

இன்று பௌர்ணமி பொங்கல் வைத்து, மற்றும் விண்ணியலும் வாழ்வியலும் குழந்தைகளுக்கு கடத்துவோம்

இன்று பௌர்ணமி பொங்கல் வைத்து, மற்றும் விண்ணியலும் வாழ்வியலும் குழந்தைகளுக்கு கடத்துவோம். ஏழு கன்னிமார்கள். குழந்தைகளுக்கு பௌர்ணமி, அம்மாவாசை, விண்ணியல் கணிதம், பொங்கல், நிலா சுற்று உணர்வு ரிதியாக பயிற்சிவிக்க படுகிறது.

Read More

சிவவாக்கியம் பாடல் 284 – வாக்கினால் மனத்தினால்

284. வாக்கினால் மனத்தினால், மதித்த காரணத்தினால், நோக்கொனாத நோக்கை உண்ணி, நோக்கை யாவர் நோக்குவார், நோக்கொணாத நோக்கு வந்து , நோக்க நோக்க நோக்கிடில், நோக்கொணாத நோக்கு வந்து, நோக்கை என் கண் நோக்குமே!. நோக்கொனாத நோக்கை உன்னி என்றால் , உன்னிப்பாக நோக்க முடியாத நோக்கை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 252 – என் அகத்துள்

252. என் அகத்துள் என்னை நான் எங்கும் நாடி ஓடினேன். என் அகத்துள் என்னை நான் அறிந்திலாத தன்மையால் என் அகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின், என் அகத்துள் என்னை அன்றி யாதும் ஒன்றும் இல்லையே! என் உடலில் உயிர் எங்கு உள்ளது, அந்த {…}

Read More