BLOG

சிவவாக்கியம் பாடல் 251 – ஆரலைந்த பூதமாய்

251 . ஆரலைந்த பூதமாய், அளவிடாத யோனியும், பாரமான தேவரும், பலுதிலாத பாசமும், பூரணாத அண்டமும், லோக, லோக, லோகமும் சேர வெந்து போயிருந்த தேகம் ஏது செப்புமே? ஆறில் ஐந்து பூதமாய் என்றால் ஓம் எனும் 6-க்கு உள்ளே அ. உ, ம் எனும் விதை, {…}

Read More

நம் பூமியில் அண்டார்டிகா, எனும் தென் துருவமும், ஆர்க்டிக் எனும் வட துருவம் இருக்கின்றது.

நம் பூமியில் அண்டார்டிகா, எனும் தென் துருவமும், ஆர்க்டிக் எனும் வட துருவம் இருக்கின்றது. அதில் அண்டார்டிக்கா எனும் தென் துருவத்தில் பனிமலைகள் 3 கி.மீ உயரத்திற்கு ஆயிரக்கனக்கான கி.மீ சுற்றளவுக்கு இருக்கும். ஆனால் வடக்கில் உள்ள ஆர்க்டிக் பிரதேசத்தில் பனிக் கட்டிகளின் அளவு 3 மீட்டர், {…}

Read More

நம் பாட புத்தகங்களில் பூமி 23.5 திகிரி சாய்வா?

நம் பாட புத்தகங்களில் பூமி 23.5 திகிரி சாய்வாக சூரியனை Ref – வைத்துத் தான் சொல்லி இருப்பார்கள் Galaxy -க்கும் பூமிக்கும் 23.5 திகிரி சாய்வு என்று எந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறார்கள். சூரியனை வைத்து பூமி 23.5 திகிரி சாய்வதாகத்தான் கூறி உள்ளார்கள். பூமி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 250 – உள் அதோ?

250. உள் அதோ ? புறம் அதோ? உயிர் ஒடுங்கி நின்றிடம். மெல்ல வந்து கிட்ட நீர் வினவ வேண்டும் என்கிறீர். உள் அதும் புறம் அதும் ஒத்த போது நாதமாம், கள்ள வாசலைத் திறந்து காண வேணும் மாந்தரே. உள் அதோ? புறம்பதோ? உயிர் ஒடுங்கி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 249 – அண்ணலாவதேதடா?

249. அண்ணலாவதேதடா? அறிந்துரைத்த மந்திரம். தண்ணலாக வந்தவன் சகல புராணங்கற்றவன், கண்ணனாக வந்தவன் காரணத் துதித்தவன், ஒன்னதாவதேதடா? உண்மையான மந்திரம். அண்ணலாக வந்தவன் அறிந்து உரைத்த மந்திரம் ஓம் நமசிவாய. அண்ணல் என்றால் அனைவரும் ஏற்றுக் கொண்ட , மதிப்பு கொடுக்கக் கூடியவர்தான். அப்படிப்பட்டவர் சிவன். தண்ணலாக {…}

Read More

நாட்கள் கணக்கு

நாட்கள் கணக்குப் படி 360 நாட்களுக்கு 365.25 திதிகளுக்கு அருகில் வரும். ஆகையால் நாட்களையே கணக்குகளாக்கி திதிகளை வைத்துக் கொண்டார்கள். சூரியன் நகராமல் இருந்தால் சூரியனைச் சுற்றிவர பூமி எடுக்கும் காலம் 360 நாட்கள் ஆகும். ஆனால் சூரியனும் நகர்வதால் பூமி சூரியனைச் சுற்றி வர 365.25 {…}

Read More

திதிகளின் கணக்குகள்

திதிகளின் கணக்குகள் படி 360 திதிகள் என்றால் 354 நாட்களாகவும் , 365.25 நாட்களுக்கு 370.37 திதிகளாகவும் கணக்குகள் செய்தால் பாமரமக்களுக்கு இது புரிவதில்லை என்பதால் நேரடியாக நாட்கள் கணக்குகளுக்கு முருகன் காலத்திலேயே மாறிவிட்டார்கள . நாட்கள் கணக்கில் தினமும் பூமி ஒரு திகிரி நகர்கிறது. 360 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 248 – அம்பலங்கள் சந்தியில்

248. அம்பலங்கள் சந்தியில், ஆடுகின்ற வம்பனே! அன்பனுக்கு அன்பராய் நிற்பன் ஆதி வீரனே! அன்பருக்குள் அன்பனாய் நின்ற ஆதி நாதனே ! உம்பருக்கு உண்மையாய் நின்ற உண்மை உண்மையே! திருச்சிற்றம்பலம், என்றால் நம் சிரசில் உள்ள ஒரு சிறு வெளி நம் உள்ளம் இருக்கும் இடம். பேரம்பலம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 247 – புண்டரீக மத்தியில்

247. புண்டரீக மத்தியில் உதித்தெழுந்த சோதியை, மண்டலங்கள் மூன்றினோடு மண்ணுகின்ற மாயனை, அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல், கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே! விண்ணில் தெரிகின்ற கோடான கோடி விண்மீன்கள் மலரக் காரணமான அந்த பால்வெளி மத்தியில் உள்ள , ஆதி ஓரையில் உள்ள {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 246 – பாங்கினோடு இருந்து

246 . பாங்கினோடு இருந்து கொண்டு பரமன் அஞ்செழுத்துலே! ஓங்கி நாடி மேலிருந்து உச்சரித்த மந்திரம். மூங்கில் வெட்டி நார் உரித்து முச்சில் செய் விதத்தினில், ஆய்ந்த நூலில் தோன்றுமே ! அறிந்துணர்த்து கொள்ளுமே! நமசிவாய, மசிவாயந , சிவாயநம, வாயநமசி , யநமசிவா, இப்படி ஓங்கி {…}

Read More