சிவவாக்கியம் பாடல் 228 – நாலதான யோனியுள்
- August 18, 2024
- By : Ravi Sir
228. நாலதான யோனியுள், நவின்று நின்று ஒன்றதாய், ஆறதான வித்துலே அமர்ந்து ஒடுங்குமாறு போல், சூலதான உட் பலன் சொல்வதான மந்திரம், மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே!. இந்த உலகில் உள்ள உயிரினங்களை நான்கு விதமான யோனி பேதங்களாக பிரிக்கலாம். 1. உப்புசத்தில் (வெப்பத்தில்) பிறக்கும் உயிரினங்கள் {…}
Read More