குரு பெயர்ச்சி May – 26. ஆனி – 6 ஞாயிற்று கிழமை.
- August 25, 2024
- By : Ravi Sir
குரு பெயர்ச்சி மேசத்திலிருந்து ரிதபத்திற்கு. May – 26 காலை – 4 மணி 50 நிமிடத்திற்கு. ஆனி – 6. ஞாயிற்றுக்கிழமை. குரு பெயர்ச்சி May – 26. ஆனி – 6 ஞாயிற்று கிழமை.
Read Moreகுரு பெயர்ச்சி மேசத்திலிருந்து ரிதபத்திற்கு. May – 26 காலை – 4 மணி 50 நிமிடத்திற்கு. ஆனி – 6. ஞாயிற்றுக்கிழமை. குரு பெயர்ச்சி May – 26. ஆனி – 6 ஞாயிற்று கிழமை.
Read More268. ஆடுகின்ற எம்பிரானை அங்கும் இங்கும் என்று நீர். தேடுகின்ற பாவிகாள், தெளிந்து ஒன்றை ஊர்கிளீர். காடு நாடு வீடு வில் கலந்து நின்ற கள்வனை ! நாடி ஓடி உம்முளே நயந்து உணர்ந்து பாருமே!.. அங்கும் இங்கும் அலைந்து ஓடுகின்ற பிராணவாயு நிறைந்த காற்றைத்தான் எம்பிரான் {…}
Read More267. மச்சகத்துளே இவர்ந்து மாயை பேசும் வாயுவை, அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொள்வீரேல் ! அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொண்ட பின். இச்சையற்ற எம்பிரான் எங்குமாகி நிற்பனே! மச்சம் என்றால் மீன் என்று அர்த்தம். நீருக்குள் மீன் காற்றை பிரித்து சுவாசித்துக் கொள்ளும். ஆனால் நீரை விட்டு {…}
Read More266. ஒன்றை ஒன்று கொன்று கூட உணவு செய்திருக்கினும், மன்றினோடு பொய் களவு மாறு வேறு செய்யினும், பன்றி தேடும் ஈசனை பரிந்து கூட வல்லீரேல் அன்று தேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே! அடுத்தவரை உணவுக்காக கொன்று பாவச்செயல்களை செய்திருப்பினும், பெண்களை இழிவுபடுத்தி, பொய், களவு இப்படி {…}
Read Moreவிண்ணியலும் வாழ்வியலும்: [4/24, 1:10 PM] ravi2251964: சூரியன் சுற்றும் வட்டப் பாதை 400 நாட்கள் கொண்டது . பூமியின் வட்டப் பாதை 360 நாட்களை கொண்டது.. நிலாவின் வட்டப் பாதை 324 நாட்களைக் கொண்டது. இதே திங்கள் = 27 நாட்கள். மாதம் = 30 நாட்கள். {…}
Read More[4/24, 12:26 PM] ravi2251964: 24 திகிரி சாய்ந்த வட்டத்தை கடக்க 24,000 ஆண்டுகள் ஆகும். 29 திகிரி சாய்ந்த வட்டப் பாதையை கடக்க , 26, 666.66 ஆண்டுகள். [4/24, 12:29 PM] ravi2251964: அதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. 3D animation பற்றி பேசவே ஒரு நிமிடத்திற்கு {…}
Read Moreசூரியன் ஒரு முழு சுற்று சுற்றிவர 24,000 ஆண்டா? அல்லது 26, 666.66 ஆண்டா? நிலா சுற்றுப் பாதை பூமியை சுற்றி 29 திகிரி சாய்ந்த வடடப்பாதையில் அமைந்துள்ளது.. பூமியின் சுற்றுப் பாதை சூரியனைச் சுற்றி 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் அமைந்துள்ளது. அதே {…}
Read MoreRead More
264. அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள், அஞ்செழுத்து , மூன்றெழுத்து அல்ல கானும் அப்பொருள். அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி ஒள எழுத்தறிந்த பின், அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் ஒள உபாயம் சிவாயமே! நாம் இந்த கானக் கூடிய உடல் அஞ்செழுத்தும் (நமசிவாய) மூன்றெழுத்துக்களால் (அ, உ, ம்) ஆனது என்று {…}
Read Moreமழையை எதிர் பார்த்து மழைநீர் பிடித்து வைக்க தொட்டிகளை சுத்தம் செய்து காத்திருக்கிறோம். 16/4 | 20 24 இரும்பரையின் செங்குத்து கதிர் நாள் நிகழ்வு இன்று நடந்தது. இரும்பறையின் உச்சி நேரமும்(12.20), உச்சி நாளும் ( சித்திரை 30 / ஏப்ரல் 19) சூரியனால் அறியப்பட்டது. {…}
Read More