சிவவாக்கியம் பாடல் 74 – மண் கலம்
- August 17, 2024
- By : Ravi Sir
74.மண் கலம் கவர்ந்த போது, வைத்து வைத்து அடுக்குவர். வெண்கலம் கவர்ந்த போது, நாறும் என்று பேணுவார். தன் கலம் கவர்ந்த போது நாறும் என்று போடுவார். என் கலந்து நின்ற மாயம் , என்ன மாயம்? ஈசனே !. நம்மை கவர்ந்த மண் கலம் ஏதாவது {…}
Read More