Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல் 215 – எங்கும் உள்ள ஈசனார்

215. எங்கும் உள்ள ஈசனார் எம்முடல் புகுந்த பின் பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அனுகிலார். எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ?. உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே!…. எங்கும் உள்ள ஈசனார் என்றால் இந்த அண்டம் பிரம்மாண்டம் என அனைத்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 214 – உருத்தரிப்பதற்கு முன்

214, உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்த நாதமும் . கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன? சுரோணிதம். அருள் தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம். குருத்தறிந்து கொள்ளுவீர் குணம் கெடும் குருக்களே! உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்த நாதமும் என்றால் அப்பாவின் விதைப்பையில் விதையாக உருப்பெறுவதற்கு முன் நாதம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 213 – சுழித்தவோர் எழுத்தையும்

213. சுழித்தவோர் எழுத்தையும் சொண்முகத்து இருத்தியே துன்ப இன்பமுங் கடந்து சொல்லு மூல நாடிகள் அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே!. ஆறுபங்கையம் கலந்து அப்புறத் தலத்துளே. உப்பு, காற்று, உலோகம், அலோகம், காரம் , அமிலம் எனும் ஆறு வகையான பங்கையும் கலந்து விந்துவாக அப்புறத் தளத்திலே {…}

Read More

நம் கோயில்களில் உள்ள கொடி மரங்களைக் புரிந்து கொண்டாலே நம் முன்னோர்களின் வியக்க வைக்கும் அறிவைத் உணர்ந்த கொள்ள முடியும்.

இதுவரை நாம் பார்த்த அனைத்து புத்தகங்களிலும் உள்ள தரவுகள் அடுத்த புத்தகத்தை மேற்கோள்கள் காட்டியே இருக்கும். ஆனால் யாரும் வானத்தைப் பார்த்து அதைப் புரிந்து கொண்டு எழுதிய மாதிரி தெரிய வில்லை. மா சொ விக்டர் ஐயாவும் வானத்தைப் பார்த்து பதிவு செய்ய வில்லை. வானத்தைப் பார்த்து {…}

Read More

காலை 5:30 மணிக்கு என்று திருவாதிரை நல் சித்திரம் வானில் எழுகிறதோ அன்று சித்திரை

காலை 5:30 மணிக்கு என்று திருவாதிரை நல் சித்திரம் வானில் எழுகிறதோ அன்று சித்திரை ஆக குமரிக்கண்டம் மூழ்கிய போது நம்மை காவடியுடன் நடந்தே அழைத்து வந்த முருகன் உருவாக்கிய ஆதி ஓரையில் இருந்த திருவாதிரை விண்மீனை ஆரம்பப் புள்ளியாக கொண்டு வேளாண்மைக்காக வருடங்கள் உருவாக்கப் பட்டது. {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 212 – உயிர் அகத்தில்

212. உயிர் அகத்தில் நின்றிடும், உடம்பெடுத்ததற்கு முன். உயிர் அகாரமாகிடும் உடல் உகாரமாகிடும். உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பதச்சிவம். உயிரினால் உடம்பு தான் எடுத்தவாறு உரைக்கிறேன். சிவ வாக்கியர் கேள்விகள் மட்டும் கேட்காமல் அதற்குண்டான பதில்களையும் கொடுக்கிறார். இந்த உயிர் உடம்பை எடுத்ததா? அல்லது உடம்பு உயிரை எடுத்ததா? {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 210 – அஞ்செழுத்தின் ஆதியாய்

210. அஞ்செழுத்தின் ஆதியாய் அமர்ந்து நின்றது ஏதடா? நெஞ்செழுத்தில் நின்று கொண்டு நீ செபிப்பது ஏதடா? அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதான தேதடா? பிஞ்செழுத்தின் நேர்மைதான் விரித்துரைக்க வேணுமே! அஞ்செழுத்தின் அனாதி என்பது வெளியில் மலர்ந்த சத்தம். அதுதான் இந்தப் பால்வெளியின் ஆரம்பம். அதைத்தான் இந்தப் பாடலில் அஞ்செழுத்தின் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 209 – அஞ்சும் அஞ்சு

209. அஞ்சும் அஞ்சு அஞ்சும் அஞ்சு அல்லல் செய்து நிற்பதும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல் அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே! அஞ்சும் அஞ்சு அஞ்சும் அஞ்சு என்றால் ஐந்து புலன்கள், ஐந்து கருவிகள், இவற்றால் {…}

Read More

கர்ப்போட்ட காலம் முடிந்ததும் , ஆடியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் மழைகள் உள்ளனவா?

கர்ப்போட்ட காலம் முடிந்ததும் , ஆடியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் மழைகள் உள்ளனவா? என தினமும் தரவுகளை கணக்கில் எடுத்து பார்த்து பொருந்துகிறதா என பார்க்க வேண்டும். மழை வரும் நாட்களை குறித்தபடி வருகிறதா? வெயில் அடிக்கிறதா என பார்த்துப் பழக வேண்டும். ஆரம்ப நேரங்களை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 208 – ஆக்கை முப்பது

208. ஆக்கை முப்பது இல்லையே ஆதி காரணத்திலே நாக்கை மூக்கையுள் மடித்து நாதநாடியூடு போய் எக்கருத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரே பார்க்க பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே!! இந்தப் பாடலில் நாத நாடி என்று வருவதால் நாம் தச நாடிகள் தெரிந்து கொள்ள வேன்டும். நம் உடல் {…}

Read More