Month: October 2025

திறந்தநிலைக் கல்வி: என்.ஐ.ஓ.எஸ். மாணவர்களைச் சேர்க்கக் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. வலியுறுத்தல்

என்.ஐ.ஓ.எஸ் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் மாணவர்கள் மற்ற அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களின் மாணவர்களுக்கு இணையாகக் கருதப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஏ.ஐ.சி.டி.இ அறிவுறுத்தியுள்ளது. https://tamil.indianexpress.com/education-jobs/aicte-directs-colleges-to-admit-nios-students-equal-recognition-of-open-schooling-qualifications-10588251  

Read More

சிவவாக்கியம் பாடல் 324 – விங்கு வென்ற

324. விங்கு வென்ற அட்சரத்தின் வேட்டுவாகி கூ வுடன். சுங்கமாக சோமனோடு சோமன் மாறி நின்றிடும், அங்க மாமுனைச் சுழியில் ஆகும் ஏக வாகையாய், கங்குலற்று தியான முற்று காணுவாய் சுடரொளி! மூலாதாரத்திலிருந்து வி(விந்து) எனும் அட்சரம் கணல் எழும்பி வேட்டுடன் சுழுமுனை எனும் முதுகுத்தண்டில் மேல் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 324 – விங்கு வென்ற

324. விங்கு வென்ற அட்சரத்தின் வேட்டுவாகி கூ வுடன். சுங்கமாக சோமனோடு சோமன் மாறி நின்றிடும், அங்க மாமுனைச் சுழியில் ஆகும் ஏக வாகையாய், கங்குலற்று தியானமற்று காணுவாய் சுடரொளி!     விங்கு என்ற அட்சரம் என்றால் விந்துவை குறிக்கிறார். கூ என்றால் கூமுட்டை கூமுட்டை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 323 – ஆண்மை ஆண்மை

323. ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே!. தாண்மையான வாதி ரூபம் கால கால காலமும், வாண்மையாகி மௌனமான பாசம் ஆகி நின்றிடும், நாண்மையான நரலை வாயில் நங்கும் இங்கும் அங்குமே! ஒரு நன்மை தரும் செயலை அதனை செய்யும் பொழுது ஆண்மையுடன் சொல்லாமல் {…}

Read More

தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் இரண்டு நாள் நேரடி வகுப்பு நவம்பர் 01 முதல் 02 வரை

தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் இரண்டு நாள் நேரடி வகுப்பு சிறப்பு விருந்தினர்: திரு. ரவி ஐயா தொடர்புக்கு: +91 88706 66966 நேரடி வகுப்பு தேதி: நவம்பர் 01 முதல் 02 வரை. நுழைவுக் கட்டணம்: ரூ.500 (உணவு & தங்குமிடம் உட்பட). + கட்டண இணைப்பு: {…}

Read More

தீபாவளி என்பது தீபம் ஏற்றி வளி மண்டலத்தை கண்காணிப்பது என்று பொருள்

வடகிழக்கு தென்மேற்கு பக்கமாக வீசும் காற்று இனி வளி மண்டலத்தில் சலனமற்று நிற்கும்   அதை தீபம் ஏற்றி காற்று எப்பொழுது திசை மாறி அடிக்கும் என்று நம் முன்னோர்கள் கவனித்து வருகின்ற வழக்கு முறை தான் தீபாவளி பண்டிகை   தீபாவளி என்பது தீபம் ஏற்றி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 322 – வாதி வாதி வாதி

322. வாதி வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான் ! ஊதி ஊதி ஊதி ஊதி ஒளி மழங்கி உளறுவான். வீதி வீதி வீதி வீதி விடையறுப் பொருக்குவோர், சாதி சாதி சாதி சாதி சாகரத்தைக் கண்டிடார். வாதிடுவோர் எப்பொழுதும் மேலோட்டமாக இருப்பதைத் தான் வாதிடுவார்கள் . {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 321 – கருத்திலான் வெளுத்திலான்

321. கருத்திலான் வெளுத்திலான், பரணிருந்த காரணம்! இருத்திலான், ஒழித்திலான், ஒன்றும், இரண்டும் ஆகிலான்! ஒருத்திலான், மறித்திலான், ஒழிந்திடான், அழிந்திடான், கருத்தில் கீ யும், கூ வும் உற்றோர், கண்டறிந்த ஆதியே!. இறைவன் கருத்து இல்லாதவன், கருப்பாகவும், வெளுப்பாகவும் இல்லாமல் உயரத்தில் இருந்த காரணம் என்ன? இருக்கிறானா? ஒழித்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 320 – கோடி கோடி

320. கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர், ஆதியை! நாடி நாடி நாடி நாடி நாள் அகன்று வீணதாய் ! தேடி தேடி தேடி தேடி தேகமும் கசங்கியே! கூடி கூடி கூடி கூடி நிற்பர் கோடி கோடியே! ஆதி, அநாதி இதை புரிந்து கொள்ளத் தான் {…}

Read More