Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல் 53 – நாழி அப்பும்

53. நாழி அப்பும், நாழி உப்பும், நாழி ஆன வாறு போல். ஆழியோனும், ஈசனும், அமர்ந்து , வாழ்ந்து இருந்திடம். ஏறிலேரும் ஈசனும், இயங்கு சக்ர தரனையும் , வேறு கூறு பேசுவார், வீழ்வர் வீண் நரகிலே! நமக்கு இயற்கையையும், விண்ணில் தெரியும், கோள்களையும், நமது சூரிய {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 52 – இடது கண்கள்

52. இடது கண்கள் சந்திரன், வலது கண்கள் சூரியன். இடக்கை சங்கு சக்கரம், வலக்கை சூழ மான் மழ, எடுத்த பாதம், நீள்முடி, எண் திசைக்கும் அப்புறம், உடல் கலந்து நின்ற மாயம், யாவர் காண வல்லரே! ஓரியன் Constellation யாரெல்லாம் , வானத்தில் பார்த்துள்ளீர்களோ, அவர்களுக்குப் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 51 – ஆடு காட்டி

51. ஆடு காட்டி வேங்கையை, அகப்படுத்துமாறு போல், மாடு காட்டி என்னை நீ, மதிமயக்கலாகுமோ! கோடு காட்டி யானையை, கொன்று உரித்த கொற்றவா !, வீடு காட்டி என்னை நீ , வெளிப் படுத்த வேனுமே!. ஐம்புலன்களையும், நம் சித்தர்கள், யானைக்கு ஒப்பிடுவார்கள். அந்தப் புலன்கள் , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 51 – கை வடங்கள்

51. கை வடங்கள் கண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர், எவ்விடங்கள் கண்டு நீர், எண்ணி எண்ணி பார்க்கிறீர். பொய் உணர்ந்த சிந்தையை , பொறுந்தி நோக்க வல்லீரேல்! மெய் கடந்து உம்முள்ளே விளைந்து கூறலாகுமே! கர்மயோகம், செய்கிறேன் என்று , செய்து செய்து, கைகள் மரத்துப் போனதைப் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 50 – சொற்குருக்களானதும் சோதிமேனியானதும்

50. சொற்குருக்களானதும் சோதிமேனியானதும் மெய்க்குருக்கானதும் வேணபூசைசெய்வதும் சற்குருக்களானதும் சாத்திரங்கள் சொல்வதும் செய்க்குருக்களானதும், திரண்டுருண்ட தூமையே. குரு குலம் என்பது இந்த 1500 வருடங்களாகத்தான். அதற்கு முன்னரெல்லாம், ஆசான் பள்ளிகள் தான் . பள்ளி என்பதை தூங்கும் இடமாக , சினிமாக்களிலும், நாடகங்களிலும், சித்தரித்து , நம்ப வைக்க {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 49 – தூமை, தூமை

49. தூமை, தூமை, என்றுலே , துவண்டலையும், ஏழைகாள்? தூமையான பெண் இருக்க, தூமை போனதெவ்விடம். ஆமை போல , முழுகி வந்து, அனேக வேதம், ஓதுறீர். தூமையும், திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே? ஆமை போல முழுகி வந்து , அனேக வேதம், ஓதுரீர் என்ற வரிகளில், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 48 – தரையினிற் கிடந்த

48. தரையினிற் கிடந்த போது, அன்று தூமை என்கிறீர். துறையறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர், பறை அறைந்து, நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர், முறையில்லாத ஈசரோடு பொருந்துமாறு எங்கனே? ஈசானி மூலை என்றால் வடகிழக்கு மூலையைத்தான் குறிப்பிடுவார்கள். வடகிழக்கு மூலையில் அப்படி என்ன {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 47 – கறந்த பால்

47. கறந்த பால் முலை புகா! கடைந்த வெண்ணெய் மோர் புகா ! உடைந்து போன சங்கின் ஓசை, உயிர்களும் உடல் புகா! விரிந்த பூ , உதிர்ந்த காயும், மீண்டும் போய் மரம் புகா! இறந்தவர், பிறப்பதில்லை, இல்லை, இல்லை , இல்லையே!. இந்த உடலைத் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 46 – சாதி ஆவது ஏதடா?

46. சாதி ஆவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம், பூதவாசல் ஒன்றலோ? பூதம் ஐந்தும் ஒன்றலோ? காதில் வாளி, காரை , கம்பி, பாடகம், பொன், ஒன்றலோ? சாதி பேதம் ஓதுகின்ற, தன்மை என்ன தன்மையே!. பூத வாசல் ஒன்றலோ ? , பூதம் ஐந்தும் ஒன்றலோ? {…}

Read More

திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல்

திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல் கற்றதினால் ஆய பயன் என் கொள், வால் அறிவன், நாற்றான் தொழாஅர் எனின். என்பதன் பொருள், விந்துவில் உள்ள நகரக்கூடிய, வேல் வடிவில் உள்ள உயிர்கள், வால் போல வளைந்து கரு முட்டையில் நாட்டு வதற்கு முன், அதாவது விந்துவாக {…}

Read More