சிவவாக்கியம் பாடல் 53 – நாழி அப்பும்
- August 17, 2024
- By : Ravi Sir
53. நாழி அப்பும், நாழி உப்பும், நாழி ஆன வாறு போல். ஆழியோனும், ஈசனும், அமர்ந்து , வாழ்ந்து இருந்திடம். ஏறிலேரும் ஈசனும், இயங்கு சக்ர தரனையும் , வேறு கூறு பேசுவார், வீழ்வர் வீண் நரகிலே! நமக்கு இயற்கையையும், விண்ணில் தெரியும், கோள்களையும், நமது சூரிய {…}
Read More