சிவவாக்கியம் பாடல் 156 – அக்கரம் அனாதியோ?
- August 17, 2024
- By : Ravi Sir
156. அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ?. புக்கிருந்த பூதமும், புலன்களும் அனாதியோ? தர்க்கமிக்க நூல்களும், சாத்திரம் அனாதியோ? தர்ப் பரத்தை ஊடறுத்த , சற்குரு அனாதியோ? அக்கரம் என்றால் , நம் அண்டம் மலர்ந்த போது, நான்கு கரங்களாக , பரந்து விரிந்தது அனாதியோ?. ஆ என்றால் {…}
Read More