சிவவாக்கியம் பாடல் 24 – அஞ்செழுத்திலே பிறந்து
- August 17, 2024
- By : Ravi Sir
24. அஞ்செழுத்திலே பிறந்து, அஞ்செழுத்திலே வளாந்து, அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகாள். அஞ்செழுத்தில் ஒரெழுத்து அறிந்து கூற வல்லீரேல்! அஞ்சல், அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே. வெளி ய , காற்று வா, வெப்பம் சி , நீர் ம , நிலம் ந {…}
Read More