சிவவாக்கியம் பாடல் 163 – ஓடி ஓடி
- August 18, 2024
- By : Ravi Sir
163. ஓடி ஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும், பாவியான பூனை வந்து பாவிலே குதித்ததும், பணிக்கன் வந்து பார்த்ததும், பாரமில்லை என்றதும், இழையறுந்து போனதும், என்ன மாயம் ஈசனே ?. ஓடி ஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும், என்றால் நெசவு தொழில் செய்பவர்கள் நூற்ற நூலை பாவாக {…}
Read More