சிவவாக்கியம் பாடல் 159 – நீரையள்ளி நீரில்விட்டு
- August 18, 2024
- By : Ravi Sir
159. நீரையள்ளி நீரில்விட்டு நீநினைத்த காரியம் ஆரையுன்னி நீரெலா மவத்திலே யிறைக்கிறீர் வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுந்த சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம். விதைகள் காய்ந்த நிலையில் வெப்பத்தை உள் அடக்கி , அந்த விதையில் முளைக்க உள்ள உயிரின், வளர்ச்சியின் அத்தனை தகவல்களையும், சேகரித்து வைத்திருக்கும். {…}
Read More