Category: Blog

சிவவாக்கியம் பாடல் 231 – ஆடு நாடு

231. ஆடு நாடு தேடினும். ஆனை சேனை தேடினும், கோடி வாசி தேடினும், குறுக்கே வந்து நிற்குமோ? ஓடி இட்ட பிச்சையும், உகந்து செய்த தர்மமும், சாடி விட்ட குதிரை போல தர்மம் வந்து நிற்குமே! ஆடு நாடு என தேடி தேடி செல்வம் சேர்த்தால் கடைசி {…}

Read More

சூரியன் 30 திகிரி மேசத்தில் முழுவதுமாக நகர்ந்து விட்டது

சூரியன் 30 திகிரி மேசத்தில் முழுவதுமாக நகர்ந்து விட்டது. இப்பொழுது உள்ள திருத்தப்படாத பஞ்சாங்கத்தில் அது 24.11 என்று இருக்கும். இதை சமநாளில் வான் பார்த்தால் தெளிவாக புரியும். ஒவ்வொரு நாளும் கொடி மரத்தில் மேசராசி கொடிமரத்தில் எழும் போதும் இதை உறுதி செய்யலாம். மேசராசி கொடி {…}

Read More

நம் கோயில் கொடிமரங்களில் நம் தமிழ் பூசாரிகள் கருவரையிலிருந்து பார்த்து பதிவு செய்தார்கள்.

தெற்கிலிருந்து சூரியன் வட செலவில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டு உள்ளது. சூரியன் தெற்கு சென்று சங்கராந்தி முடிந்து இன்று 38 நாட்களாகி விட்டது. இன்று மாசி – 8. தை மாதம் 4 திகிரி நகர்ந்துள்ளது. மாசியில் 8 திகிரி வடக்கு நோக்கி நகரும். பங்குனியில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 231 – கண்ணிலே இருப்பனே

231. கண்ணிலே இருப்பனே, கருங்கடல் கடைந்த மால், வின்னிலே இருப்பனே, மேனி அங்கு நிற்பனே! தன்னுளே இருப்பனே ! தராதலம் படைத்தவன், என்னுலே இருப்பனே எங்குமாகி நிற்பனே! கண்ணிலே ஒளியாக வரும் ஒளியினைக் கொண்டு அனைத்து வடிவங்களையும், அடையாளம் கண்டு கொள்கிறோம் . அந்த ஒளியாக இருப்பவன் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 230 – பிறப்பதும் இறப்பதும்

230. பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும், மறப்பது, நினைப்பது மறந்ததை தெளிந்ததும், துறப்பதும், தொடுப்பதும், சுகித்து வாரி உண்பதும், பிறப்பதும், இறப்பதும் பிறந்து வீடடங்குமே! பதி, பசு, பாசம் எனும் மூன்று பொருள்கள் தான் இவ்வுலகில் உள்ளன. அதில் பதி என்பது இறைவன். பசு என்றால் உயிர்கள், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 229 – அருவாமாய் இருந்த

229. அருவாமாய் இருந்த போது, உன்னை அன்று அறிந்திலேன். உருவமாய் இருந்த போது உன்னை நான் அறிந்தனன். உருவினால் தெளிந்து கொண்டு கோதிலாத ஞானமாம், பருவமான போதலோ பரப்பிரம்மம் ஆனதே!. நான் அருவமாக இருந்த போது என்றால் இந்த உடல் இல்லாமல் உயிராக இந்த உலகில் ஒளியாக {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 228 – நாலதான யோனியுள்

228. நாலதான யோனியுள், நவின்று நின்று ஒன்றதாய், ஆறதான வித்துலே அமர்ந்து ஒடுங்குமாறு போல், சூலதான உட் பலன் சொல்வதான மந்திரம், மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே!. இந்த உலகில் உள்ள உயிரினங்களை நான்கு விதமான யோனி பேதங்களாக பிரிக்கலாம். 1. உப்புசத்தில் (வெப்பத்தில்) பிறக்கும் உயிரினங்கள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 227 – பண்ணி வைத்த

227. பண்ணி வைத்த கல்லையும் பழம் பொருளதென்று நீர் எண்ணமுற்று என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள் . பண்ணவும் படைக்கவும் படைத்து வைத்து அழிக்கவும் ஒண்ணுமாகி உலகளித்த வொன்றை நெஞ்சிலுண்ணுமே. பண்ணி வைத்த கல்லையும் என்றால் , கொடிமரம் நட்டு அதன் சமநாள் நிழலின் கோட்டில் அடையாளமிட்டு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 225 – அண்டம் ஏழும்

225. அண்டம் ஏழும் உழலவே, அனந்த யோனி உழலவே’ பண்டை மால் அயனுடன் பரந்து நின்று உழலவே, எண் திசை கடந்து நின்று இருண்ட சக்தி உழலவே , அண்டரண்டம் ஒன்றதாய் ஆதி நட்டம் ஆடுமே: நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது என நம் தமிழ் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 224 – நல்ல மஞ்சனங்கள்

224. நல்ல மஞ்சனங்கள் தேடி நாடி ஆடி ஓடுறீர். நல்ல மஞ்சனங்கள் உண்டு நாதனுண்டு நம்முளே. எல்லை மஞ்சனங்கள் தேடி ஏக பூசை பண்ணினால், தில்லை மேவு சீவனும் சிவ பதத்துள் ஆடுமே! மஞ்சனம் என்றால் திருக்குட நீராட்டு . கோயில்களில் அபிசேக ஆராதனை என வகை {…}

Read More