சிவவாக்கியம் பாடல் 114 – நீடு பாரிலே
- August 17, 2024
- By : Ravi Sir
114. நீடு பாரிலே பிறந்து , நேயமான காயந்தான். வீடு வேறு இதென்ற போதும், வேண்டி இன்பம் வேண்டுமோ? பாடி நாலு வேதமும், பாரிலே படர்ந்ததோ? நாடு ராம ராம ராம ராம என்னும் நாமமே! இந்த நெடிய உலகத்திலே பிறந்து உருவான உருவம் தான் என்றாலும், {…}
Read More