சிவவாக்கியம் பாடல் 27 – வீடெடுத்து வேள்வி
- August 17, 2024
- By : Ravi Sir
வீடெடுத்து வேள்வி செய்து மெய்யரோடு , பொய்யுமாய்,மாடு, மக்கள், பெண்டிர், சுற்றம், என்றிருக்கும், மாந்தர்காள்.நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில்,ஓடு பெற்றது அவ்விலை, பெறாது காணும் உடலமே! பெரிய வீடுகள் கட்டி முடித்து, வேள்விகள் செய்து, இந்த உடல் (மெய்) கொண்டவர்களோடு பொய்யுமாய் வாழ்ந்து {…}
Read More