சிவவாக்கியம் பாடல் 17 – நாலுவேதம் ஓதுவீர்
- August 17, 2024
- By : Ravi Sir
நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர் பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்! ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே. ஆலமரத்தின் விதையில் , அது வளர்ந்து, பரந்து, விரிந்து , மலர்ந்து, காய் கணி உருவாகி, மீண்டும் பட்டுப் போவது வரை உள்ள அத்தனை {…}
Read More