சிவவாக்கியம் பாடல் 210 – அஞ்செழுத்தின் ஆதியாய்
- August 18, 2024
- By : Ravi Sir
210. அஞ்செழுத்தின் ஆதியாய் அமர்ந்து நின்றது ஏதடா? நெஞ்செழுத்தில் நின்று கொண்டு நீ செபிப்பது ஏதடா? அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதான தேதடா? பிஞ்செழுத்தின் நேர்மைதான் விரித்துரைக்க வேணுமே! அஞ்செழுத்தின் அனாதி என்பது வெளியில் மலர்ந்த சத்தம். அதுதான் இந்தப் பால்வெளியின் ஆரம்பம். அதைத்தான் இந்தப் பாடலில் அஞ்செழுத்தின் {…}
Read More