சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்
- August 18, 2024
- By : Ravi Sir
185. பிறந்த போது கோவணம் , இலங்கு நூலும் குடுமியும் , பிறந்துடன் பிறந்ததோ ? பிறந்து நாள் சடங்கெலாம், மறந்த நாலு வேதமும் , மனதுலே உதிக்கவோ, நிலம் பிளந்து வான் இடிந்து நின்றதென்ன வல்லீரேல். நாம் தாய் வயிற்றில் பிறந்த போது ,நம்முடன இந்த {…}
Read More