விண்ணியலும் வாழ்வியலும்: [7/29, 8:07 AM] ravi2251964: Vinniyalum Valviyalum’s Siddhar Iyal Sky Chart For generations, farmers have turned to the stars for guidance, drawing on the celestial wisdom of their ancestors. The Siddhar Iyal sky chart, {…}
Read More[7/26, 1:49 PM] Lenin Pandy.: 324×1.1111=359.9964 360×1.1111=399.996 400×1.1111=444.44 27×13.3333=359.9991 30×13.3333=399.999 33.3333×13.3333=444.44288889 27×12=324 30×12=360 33.3333×12=399.9996 [7/26, 1:52 PM] Lenin Pandy.: அனைத்தையும் ஒன்றாக வினவியுள்ளீர்கள். ஏதேனும் புதிய தகவலா ஐயா. [7/26, 2:10 PM] ravi2251964: 27 திதி ஒரு திங்கள். {…}
Read Moreஇன்று குரு பூர்ணிமா சென்னையில் .
Read Moreஆல், அரசு, வேம்பு, பலா, வாழை, மா, அத்தி, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு பெயர் மட்டுமே “இலை” என்று பெயர். அகத்தி, பண்ணை, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலை “கீரை” ஆகின்றது மண்ணிலே படர்கின்ற கொடி வகை கானான் {…}
Read More279. நின்றதன்று, இருந்ததன்று, நேரிதன்று, கூறிதன்று, பந்தமன்று, வீடுமன்று, பாவங்கள் அற்றது. கந்தமன்று, கேள்வி அன்று, கேடிலாத வானிலே, அந்தமின்றி நின்ற தொன்றை , எங்ஙனே உரைப்பது. இறைவன் எப்படி இருப்பான் என்று கேட்டால் அவன் நின்றதன்று அதாவது ஈர்ப்பு விசையில் நின்று கொண்டு இருக்கும் எந்தப் {…}
Read Moreஇன்று ஆடி – 17 (July – 7) கர்ப்போட்டத்தின் கடைசி நாள். எங்கள் ஆழியார் பகுதியில் காலை 5 மணியிலிருந்து சாரல் ஆரம்பித்தது காலை 9 மணி வரை தொடரந்து தூறலாக மாறி மழையாக பெய்து கொண்டுள்ளது. அடுத்த ஆனியிலும் நல்ல மழைப் பொழிவு உள்ளது {…}
Read More278. வண்டுலங்கு போலு நீர் மனத்து மாசு அறுக்கிலீர். குண்டலங்கள் போலு நீர் குளத்திலே முழுகிறீர். பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடி காண்கிலான். கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே ! மனம் என்ற ஒன்றை நாம் கவனிக்க ஆரம்பித்தால் , அது நம்மை வண்டு இங்கும் {…}
Read More277. முச்சதுரம் மூலமாகி முடிவுமாகி ஏகமாய். அச்சதுரம் ஆகியே அடங்கி ஓர் எழுத்துமாய். மெய்ச்சதுரம் மெய்யுளே விளங்கு ஞான தீபமாய். உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே! நாதம் தான் வெளி. நாதம் தான் சத்தம் (Sound). ஒளி என்பது வெளிச்சம், இருள் என்ற இரண்டும் தான். வெப்பம் {…}
Read More