சிவவாக்கியம் பாடல் 64 – மூல நாடி
- August 17, 2024
- By : Ravi Sir
64. மூல நாடி தன்னிலே, முளைத்தெழுந்த சோதியை, நாலு நாழி உம்முளே நாடியே இருந்த பின், பாலராகி வாழலாம், பறந்து போக யாக்கையும், ஆலம் உண்ட கண்டர் ஆனை, அம்மை ஆனை உண்மையே! நம் உடலே சாதாரணமாக, நோய்கள் இல்லாத சமயத்தில் ஒரு சூடு இருந்து கொண்டே {…}
Read More