BLOG

சிவவாக்கியம் பாடல் 182 – ஆதி அந்தம்

182. ஆதி அந்தம் மூல விந்து நாதம் ஐந்து பூதமாய். ஆதி அந்தம் மூல விந்து நாதம் ஐந்து எழுத்துமாய். ஆதி அந்தம் மூல விந்து நாதமேவி நின்றதும், ஆதி அந்த மூல விந்து நாதமே சிவாயமே! ஆதி என்றால் தொடக்கம் என பொருள் படும். எதற்கெல்லாம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 181 – ஒரேழுத்து உலகெலாம்

181. ஒரேழுத்து உலகெலாம் உதித்த அவ் அட்சரத்துளே ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர் மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை, நாளேழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே! ஓரெழுத்து என்பது அ எனும் முதலாம் அக்சரம் ஆகும். அண்ட மலர்வு என்பதில் உதித்தது தான் இந்த கண்களால் கானும் உலகனைத்தும். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 180 – உருவம் அல்ல

180. உருவம் அல்ல ஒலியும் அல்ல ஒன்றதாகி நின்றதே. மருவும் அல்ல கந்தம் அல்ல மந்த நாடி உற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே. இறைவன் என்பவர் உருவம் (விந்து) அல்ல, ஒலியும் (நாதம்)அல்ல ஆனால் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 179 – மனத்தகத்து அழுக்கறாத

179. மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகள், வனத்தகத்து இருக்கினும் மனத்தகத் அழுக்கறார். மனத்தகத்து அழுக்கருத்த மவுன ஞானி யோகிகள் முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே! அகத்தில் எழும் எண்ணங்களில் மாசுக்களை அறுக்காமல் இருக்கும் மவுன ஞான யோகிகள், வனங்களில் சென்று அமைதியாக இறைவனை அடையலாம் என்று {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 178 – நல்ல வெள்ளி

178. நல்ல வெள்ளி ஆறதாய், நயந்த செம்பு நால தாய், சொல்லு நாகம் மூன்ற தாய், குலாவு செம்பொன் இரண்டதாய், வில்லின் ஓசை ஒன்றுடன், இனங்க ஊத வல்லீரேல், எல்லையற்ற சோதியானை எட்டுமாற்றல்லாகுமே! நல்ல வெள்ளி ஆறு பங்கும், நயந்த செம்பு நான்கு பங்கும், துத்தநாகம் எனும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 177 – கோயில் பள்ளி

177. கோயில் பள்ளி ஏதடா? குறித்து நின்ற தேதடா? வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா? ஞானமான பள்ளியில் , தன்மையாய் வணங்கினால், காயமான பள்ளியில் காணலாம் இறையையே ! கோயிலையும், பள்ளிகளையும் நம் முன்னோர்கள் எதற்காக உருவாக்கிக் கொடுத்தார்கள். அங்கு எதைக் குறித்து சொல்லிக் கொடுக்கப் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 176 – வட்டமான கூட்டிலே

176. வட்டமான கூட்டிலே படர்ந்தெழுந்த அம்பு நீ , சட்டமீ படத்திலே சங்கு சக்கரங்களாய் விட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்த பின், முட்டையில் எழுந்த சீவன் விட்டு வாரதெங்கனே. அப்பாவின் விதைப்பையில் , வட்டமான கூட்டிலே படர்ந்தெழுந்த அம்பு நீ . இதைக் குறிக்கத்தான் பெருமாளின் {…}

Read More

நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.

நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது. அதே போல் சூரியனை 7 வகையான சக்திகள் (ஒளி, ஒலி, வெப்பம், நீர்மம், புவி ஈர்ப்பு , காந்தம், மின்சாரம்) பின் நோக்கி சுழல வைக்கிறது. அதாவது பூமி , நிலா, சுற்றுக்கு எதிர் திசையில் சூரியன் , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 175 – நட்ட தாவரங்களும்

175. நட்ட தாவரங்களும், நவின்ற சாத்திரங்களும், இட்டமான ஓம குண்ட இசைந்த நாலு வேதமும். கட்டி வைத்த புத்தகம், கடும் பிதற்றிதற்கெலாம், பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறியவே!. நட்ட தாவரங்களும் என்றால் அசையா சொத்துக்களை சேர்த்து வைத்தல் என பொருளில் கூறுகிறார். சேர்த்து வைத்த சொத்துக்களும் {…}

Read More

திருக்கார்த்திகை தீப திருநாள்

இன்று சித்தர்கள் உருவாக்கிய விண்ணியல் கணிதப்படி வான்பார்த்து கிரகங்களின் உண்மையான இருப்பைக்கொண்டு கணிக்கப்பட்ட சித்தரியல் கணிதப்படி *திருக்கார்த்திகை தீப திருநாள் ஆகும்* சித்தனாதன் முருகன் கடவுள் ஆன ஐப்பசி மாதம் முதல்நிலவு நாளில் இருந்து தீபஒளி ஏற்றி வழிபட்டு கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் வீடுதோறும் தீபம் {…}

Read More