Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 191 – சுக்கிலத் திசையுளே

191. சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர வெட்டுளே மூலாதார அறையிலே அச்சமற்ற சவ்வுளே அரி அரன் அயனுமாய் உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே!! நம் உடலில் மூலாதாரம் என்பதை இருவகையாக சொல்லலாம். மேலிருந்து கீழ். கீழிருந்து மேல். மேலிருந்து கீழ் என்றால் மூலாதாரம் திருவரங்கம் எனவும். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 190 – மூலவட்டம் மீதிலே

190. மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்சு எழுத்தின் மேல் கோல வட்டம் மூன்றுமாய் குலைந்தலைந்து நின்ற நீர் ஞால வட்டம் மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே!!! மூல வட்டமாகிய கருமுட்டையில் முளைத்த சீவன் தமிழ் எழுத்தின் ஐந்தாவது எழுத்தான உ. இந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 189 – அருக்கனோடு சோமனும்

189. அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே இருக்க வல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே! அருக்கனோடு சோமனும் என்றால் சூரியகலை சந்திரகலை என்பது இடது, வலது உள் மூச்சு, வெளி மூச்சு, வயிற்றின் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 188 – முட்டு கண்ட

188. முட்டு கண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை கட்டிக் கொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல் முட்டும் அற்று கட்டும் அற்று முடிவில் நின்ற நாதனை எட்டுத்திக்கும் கையினால் இருந்த வீடதாகுமே !!! தாய் வயிற்றில் கருமுட்டையை எட்டிய விந்து முளைத்து எழுந்து சீவனாகியது. அந்த சீவனை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 187 – வேடமிட்டு மின்

187. வேடமிட்டு மின் துலக்கி மிக்க தூப தீபமாய், ஆடறுத்து கூறு போட்ட அவர்கள் போல பண்ணுகிறீர். தேடி வைத்த செம்பலாம் திரள்பட பரப்பியே, போடுகின்ற புச்ப பூசை பூசை என்ன பூசையோ! இரண்டு வகையான முகதி உண்டு. ஒன்று உணர்வினால் இறைவனை அடைவது. மற்றொன்று அறிவால் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 186 – துருத்தியுண்டு கொல்லருண்டு

186. துருத்தியுண்டு கொல்லருண்டு , சொர்ணமான சோதியுண்டு. திருத்தமாய் மனசில் உண்ணி திகல ஊத வல்லீரேல் , விருத்த தூணில் அங்கியே பிளம்ப தாய் விரித்திடும் , திருத்தமான சோதியும் தீயும் அல்ல தில்லையே! நம் சிற்றம்பலம் எனும் சிரசில் உள்ள உயிர் எனும் நான் , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 185 – பிறந்த போது கோவணம்

185. பிறந்த போது கோவணம் , இலங்கு நூலும் குடுமியும் , பிறந்துடன் பிறந்ததோ ? பிறந்து நாள் சடங்கெலாம், மறந்த நாலு வேதமும் , மனதுலே உதிக்கவோ, நிலம் பிளந்து வான் இடிந்து நின்றதென்ன வல்லீரேல். நாம் தாய் வயிற்றில் பிறந்த போது ,நம்முடன இந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 184 – ஓதொனாமல் நின்ற நீர்

184. ஓதொனாமல் நின்ற நீர், உறக்கம் ஊனும் அற்ற நீர். சாதி பேதம் அற்ற நீர். சங்கை அன்றி நின்ற நீர். கூவிலாத வடிவிலே, குறிப்புணர்த்த நின்ற நீர். ஏதுமின்றி நின்ற நீர். இயங்குமாறு தெங்கனே ? ஐந்து பூதங்களில் முதலில் தோன்றிய பூதம் ஆகாயம் அதில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 183 – அன்னமிட்ட பேரெலாம்

183. அன்னமிட்ட பேரெலாம் அனேக கோடி வாழவே, சொர்ணம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம். பின்னம் இட்ட பேரெலாம் வீழ்வர் வீண் நரகிலே, கன்னம் இட்ட பேரெலாம் கடந்து நின்று தின்னமே! அன்னதானம் செய்வதென்பது , கலியுகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கொடுமைகளினாள் , வறுமையில் வாடுபவர்களுக்காக {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 182 – ஆதி அந்தம்

182. ஆதி அந்தம் மூல விந்து நாதம் ஐந்து பூதமாய். ஆதி அந்தம் மூல விந்து நாதம் ஐந்து எழுத்துமாய். ஆதி அந்தம் மூல விந்து நாதமேவி நின்றதும், ஆதி அந்த மூல விந்து நாதமே சிவாயமே! ஆதி என்றால் தொடக்கம் என பொருள் படும். எதற்கெல்லாம் {…}

Read More