Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 319 – ஆ கி கூ!

319. ஆ கி கூ வென்றே உரைத்த அட்சரத்தின் ஆனந்தம், யோகி , யோகி என்பர் கோடி , உற்றறிந்து கண்டிடார் ! ஊகமாய் மனக் குரங்கு பொங்குமங்குமிங்குமாய், ஏகம் ஏகமாகவே இருப்பர் கோடி கோடியே ! அ – அண்ட வெடிப்பு. அதாவதது சத்தமும், ஒளியும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 318 – பழுத்திடான், அழித்திடான் !

318. பழுத்திடான், அழித்திடான், மாய ரூபம் ஆகிடான். கழன்றிடான், வெகுண்டிடான், கால கால காலமும். துவண்டிடான், அசைந்திடான், தூய தூபம், ஆகிடான். சுவன்றிடான், உரைத்திடான், சூட்ச, சூட்ச சூட்சமே! இறைவனைப் பற்றி கூறுகிறார். பழுத்திடான் , ஆதி அந்தமும் இல்லாதவன், அநாதி எப்பொழுதும் இருப்பவன். பழுக்காதவன். சக்திகள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 317 – வாளுரையுள் வாள் !

317. வாளுரையுள் வாள் அடக்கம், வாயுரையுள் வாய் அடக்கம். ஆளுரையுள் ஆளடக்கம், அருமை என்ன வித்தை காண். தாளுரையுள் தாளடக்கம் தன்மையான தன்மையும், நாளுரையுள் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே! வாளுரையுள் வாள் அடக்கம். அந்த உரைக்குள் அந்த வாள் தான். ஒரு உரைக்குள் ஒரு வாள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 316 – மௌன அஞ்செழுத்திலே!

316. மௌன அஞ்செழுத்திலே! வாசி ஏறி மெல்ல வே! வானளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்த பின்! அவனும் நானும் மெய் கலந்து அனுபவித்த அளவிலே ! அவனும் உண்டு , நானும் இல்லை, யாரும் இல்லை ஆனதே! மௌன அஞ்செழுத்துலே என்றால் மூலாதாரத்தில் எழுந்து ஐந்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 315 – புவன சக்கரத்துலே

315. புவன சக்கரத்துலே , பூத நாத வெளியிலே! பொங்கு தீப அங்கியுள், பொதித்தெழுந்த வாயுவை ! தவன சோமன் இருவரும், தாம் இயங்கும் வாசலில், தண்டு மாறி ஏறி நின்ற சரசமான வெளியிலே! நம் அண்டம் புவனங்கள் கொண்ட நான்கு கரங்களாக சக்கர வடிவில் இயங்கிக் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 313 – ஓடுகின்ற ஐம்புலன்

314. ஓடுகின்ற ஐம்புலன், ஒடுங்க அஞ்செழுத்துலே! நாடுகின்ற நான்மறை, நவிழுகின்ற ஞானிகாள், ஊடுகின்ற கண்டித குணங்கள் மூன்றெழுத்துலே ! ஆடுகின்ற பாவையாம், அமைந்ததே சிவாயமே! ஓடுகின்ற ஐம்புலன்கள் ஒடுங்குமா? நமசிவாய எனும் ஐந்து எழுத்தை ஓதினால் ஒடுங்கி விடுமா? அல்லது அந்த ஐந்து எழுத்துக்களின் அனைத்து பரிமாணங்களையும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 313 – ஆதியான ஐம்புலன்கள்

313. ஆதியான ஐம்புலன்கள் அவை உமக்குள் ஒக்குமோ! யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கும் ஒக்குமோ! வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்கிரேல், ஊணுறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே! ஐம் புலன்கள் என்பது என்ன? கண் என்பது ஒரு பார்க்கக் கூடிய கருவி. அந்தக் கண்ணால் கண்ட காட்சியை, பிரித்து பகுத்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 312 – ஐம்புலனை வென்றவர்க்கிங்கு

312. ஐம்புலனை வென்றவர்க்கிங்கு அன்னதானம் ஈவதாய் , தன் புலன்கள் ஆகி நின்ற நாதருக்கு அது ஏறுமோ? ஐம்புலனை வென்றிடாத அவத்தமே உழன்றிடும், வம்பருக்கும் ஈவதும் , கொடுப்பதும் அவத்தமே! ஐம்புலன்களையும் என்றால் தொட்டுணர்தல், சுவைத்து உணர்தல், முகர்ந்து உணர்தல், பார்த்து உணர்தல், கேட்டு உணர்தல் என்பவை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 311 – ஓம் நமோ!

311. ஓம் நமோ! என்றுளே பாவை என்று அறிந்த பின், ஆண் உடல் ! கருத்துளே பாவை என்று அறிந்த பின், நானும் நீயும் உண்டடா! நலம் குலம் அது உண்டடா! ஊணும் , ஊணும் ஒன்றுமே உணர்ந்திடா உனக்குளே! ஓம் நமோ! ஓம் என்பது முருகன் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 310 – விழித்த கண் துதிக்கவும்

310. விழித்த கண் துதிக்கவும், விந்து நாத ஓசையும், மேருவும் கடந்த அண்ட கோளமும் கடந்து போய், எழுத்தெலாம் அழிந்து விட்ட இந்திரஞால வெளியிலே, யானும் நீயுமே கலந்த தென்னதன்மை ஈசனே! விழித்த கண் துதிக்கவும் என்றால் நம் கண்களுக்குத் தெரியும் அத்துனை பொருட்களைக் கொண்டு தான் {…}

Read More