Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 324 – விங்கு வென்ற

324. விங்கு வென்ற அட்சரத்தின் வேட்டுவாகி கூ வுடன். சுங்கமாக சோமனோடு சோமன் மாறி நின்றிடும், அங்க மாமுனைச் சுழியில் ஆகும் ஏக வாகையாய், கங்குலற்று தியான முற்று காணுவாய் சுடரொளி! மூலாதாரத்திலிருந்து வி(விந்து) எனும் அட்சரம் கணல் எழும்பி வேட்டுடன் சுழுமுனை எனும் முதுகுத்தண்டில் மேல் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 324 – விங்கு வென்ற

324. விங்கு வென்ற அட்சரத்தின் வேட்டுவாகி கூ வுடன். சுங்கமாக சோமனோடு சோமன் மாறி நின்றிடும், அங்க மாமுனைச் சுழியில் ஆகும் ஏக வாகையாய், கங்குலற்று தியானமற்று காணுவாய் சுடரொளி!     விங்கு என்ற அட்சரம் என்றால் விந்துவை குறிக்கிறார். கூ என்றால் கூமுட்டை கூமுட்டை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 323 – ஆண்மை ஆண்மை

323. ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே!. தாண்மையான வாதி ரூபம் கால கால காலமும், வாண்மையாகி மௌனமான பாசம் ஆகி நின்றிடும், நாண்மையான நரலை வாயில் நங்கும் இங்கும் அங்குமே! ஒரு நன்மை தரும் செயலை அதனை செய்யும் பொழுது ஆண்மையுடன் சொல்லாமல் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 322 – வாதி வாதி வாதி

322. வாதி வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான் ! ஊதி ஊதி ஊதி ஊதி ஒளி மழங்கி உளறுவான். வீதி வீதி வீதி வீதி விடையறுப் பொருக்குவோர், சாதி சாதி சாதி சாதி சாகரத்தைக் கண்டிடார். வாதிடுவோர் எப்பொழுதும் மேலோட்டமாக இருப்பதைத் தான் வாதிடுவார்கள் . {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 321 – கருத்திலான் வெளுத்திலான்

321. கருத்திலான் வெளுத்திலான், பரணிருந்த காரணம்! இருத்திலான், ஒழித்திலான், ஒன்றும், இரண்டும் ஆகிலான்! ஒருத்திலான், மறித்திலான், ஒழிந்திடான், அழிந்திடான், கருத்தில் கீ யும், கூ வும் உற்றோர், கண்டறிந்த ஆதியே!. இறைவன் கருத்து இல்லாதவன், கருப்பாகவும், வெளுப்பாகவும் இல்லாமல் உயரத்தில் இருந்த காரணம் என்ன? இருக்கிறானா? ஒழித்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 320 – கோடி கோடி

320. கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர், ஆதியை! நாடி நாடி நாடி நாடி நாள் அகன்று வீணதாய் ! தேடி தேடி தேடி தேடி தேகமும் கசங்கியே! கூடி கூடி கூடி கூடி நிற்பர் கோடி கோடியே! ஆதி, அநாதி இதை புரிந்து கொள்ளத் தான் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 319 – ஆ கி கூ!

319. ஆ கி கூ வென்றே உரைத்த அட்சரத்தின் ஆனந்தம், யோகி , யோகி என்பர் கோடி , உற்றறிந்து கண்டிடார் ! ஊகமாய் மனக் குரங்கு பொங்குமங்குமிங்குமாய், ஏகம் ஏகமாகவே இருப்பர் கோடி கோடியே ! அ – அண்ட வெடிப்பு. அதாவதது சத்தமும், ஒளியும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 318 – பழுத்திடான், அழித்திடான் !

318. பழுத்திடான், அழித்திடான், மாய ரூபம் ஆகிடான். கழன்றிடான், வெகுண்டிடான், கால கால காலமும். துவண்டிடான், அசைந்திடான், தூய தூபம், ஆகிடான். சுவன்றிடான், உரைத்திடான், சூட்ச, சூட்ச சூட்சமே! இறைவனைப் பற்றி கூறுகிறார். பழுத்திடான் , ஆதி அந்தமும் இல்லாதவன், அநாதி எப்பொழுதும் இருப்பவன். பழுக்காதவன். சக்திகள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 317 – வாளுரையுள் வாள் !

317. வாளுரையுள் வாள் அடக்கம், வாயுரையுள் வாய் அடக்கம். ஆளுரையுள் ஆளடக்கம், அருமை என்ன வித்தை காண். தாளுரையுள் தாளடக்கம் தன்மையான தன்மையும், நாளுரையுள் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே! வாளுரையுள் வாள் அடக்கம். அந்த உரைக்குள் அந்த வாள் தான். ஒரு உரைக்குள் ஒரு வாள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 316 – மௌன அஞ்செழுத்திலே!

316. மௌன அஞ்செழுத்திலே! வாசி ஏறி மெல்ல வே! வானளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்த பின்! அவனும் நானும் மெய் கலந்து அனுபவித்த அளவிலே ! அவனும் உண்டு , நானும் இல்லை, யாரும் இல்லை ஆனதே! மௌன அஞ்செழுத்துலே என்றால் மூலாதாரத்தில் எழுந்து ஐந்து {…}

Read More