சிவவாக்கியம் பாடல் 181 – ஒரேழுத்து உலகெலாம்
- August 18, 2024
- By : Ravi Sir
181. ஒரேழுத்து உலகெலாம் உதித்த அவ் அட்சரத்துளே ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர் மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை, நாளேழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே! ஓரெழுத்து என்பது அ எனும் முதலாம் அக்சரம் ஆகும். அண்ட மலர்வு என்பதில் உதித்தது தான் இந்த கண்களால் கானும் உலகனைத்தும். {…}
Read More