சிவவாக்கியம் பாடல் 192 – பூவும், நீரும்
- August 18, 2024
- By : Ravi Sir
192. பூவும், நீரும் என் மனம். பொருந்து கோயில் என் உளம். ஆவியோடு லிங்கமாய் அகண்டமெங்கும் ஆகிடும். மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய் , ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே !. உள்ளம் பெரும் கோயில் – ஊனுடம்பு ஆலயம் எனும் திருமூலரின் வாக்குப்படி {…}
Read More