சிவவாக்கியம் பாடல் 151 – மீன் இறைச்சி
- August 17, 2024
- By : Ravi Sir
151. மீன் இறைச்சி தின்றதில்லை, அன்றும் இன்றும் வேதியர், மீன் இருக்கும் நீரலல்லவோ? முழுகுவதும், குடிப்பதும். மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர், மான் உரித்த தோலல்லோ? மார்பு நூல் அணிவதும். இன்று சிவ வாக்கியர் இருந்திருந்தால், இந்த ஊடகங்களை வைத்து, மக்களை ஏமாற்றும் இந்த {…}
Read More