சிவவாக்கியம் பாடல் 280 – பொருந்து நீரும்
- August 25, 2024
- By : Ravi Sir
280. பொருந்து நீரும் உம்முளே! புகுந்து நின்ற காரணம், எருதிரண்டு கன்றை ஈன்ற ஏகம் ஒன்றை ஓர்கிலீர். அருகிருந்து சாவுகின்ற யாவையும், அறிந்திலீர். குருவிருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே!. பொருந்து நீரும் உம்முளே புகுந்து நின்ற காரணம் என்றால் நாம் ஆணா பெண்ணா என்று முடிவு {…}
Read More