Thiru Valluvar’s Post
- February 20, 2026
- By : Ravi Sir
https://www.facebook.com/share/p/1FXYn7VHsG/ எப்போதைக்குமானது ********************************* ஒழுங்கற்றிருப்பதால் “பாறை”யொன்று மலை மீது நுனி வாலூன்றி நிற்கிறது ஊரெல்லைக் காவல் தெய்வம் போல்… இல்லை அது பாறைக்கான ஒழுங்கிலேயே ஒன்றி நிற்கிறது சிலை போன்று ஒழுங்கற்ற ஒழுங்கில் நிற்கும் பாறையைச் செதுக்கி ஒழுங்கான சிலை ஒன்றைக் கண்டெடுப்பவன் சிற்பி எனப்படுகிறான் ஒழுங்கற்றிருந்ததை {…}
Read More