திரு அண்டப் பகுதி பாடலுடன் விளக்கம் | ஓம் நமசிவாய – Om Namasivaya
- February 20, 2026
- By : Ravi Sir
https://www.facebook.com/share/p/1FXYn7VHsG/ எப்போதைக்குமானது ********************************* ஒழுங்கற்றிருப்பதால் “பாறை”யொன்று மலை மீது நுனி வாலூன்றி நிற்கிறது ஊரெல்லைக் காவல் தெய்வம் போல்… இல்லை அது பாறைக்கான ஒழுங்கிலேயே ஒன்றி நிற்கிறது சிலை போன்று ஒழுங்கற்ற ஒழுங்கில் நிற்கும் பாறையைச் செதுக்கி ஒழுங்கான சிலை ஒன்றைக் கண்டெடுப்பவன் சிற்பி எனப்படுகிறான் ஒழுங்கற்றிருந்ததை {…}
Read Moreஒரு சித்தரியல் நாட்காட்டியின் விலை ரூ100 + Courier Charge. புத்தகம் – 1 247 தமிழ் எழுத்துக்களில் விண்ணியல் மற்றும் மெய்யியல் (உடலியல்) – 100 ரூ புத்தகம் 2. திருக்குறளும் விண்ணியலும் – 50 ரூ புத்தகம் – 3 விண்ணியலின் {…}
Read MoreFeb – 15 , மாசி – 28 – 2026 ஞாயிறு மாலையிலிருந்து Feb – 16 காலை 6 மணி வரை தொடர்ந்து மகாசிவராத்திரி நிகழ்வுகள் வெகு சிறப்பாக முடிந்தது. நிலா பயிற்சி மையத்தின் குழந்தைகளின் தமிழ் பாடலுடன் துவங்கிய ராத்திரி, திரு Healer {…}
Read Moreபிண்டத்தில் அண்டமாய் அண்டத்தில் பிண்டமாய் ஜோதியில் வேதியாய் வேதியல் ஜோதியாய் நீருள்ளே நெருப்பிருக்கும் ரகசியத்தை அறியாதவர் நெருப்புள்ளே நீர் இருக்கும், நீர் இருக்கும் நெருப்பினை நீர் அறிவது எக்காலம். அந்தகார அந்தியில் அந்தி சாயா சந்தியில் முந்தி வந்து முந்தாமல் முடிந்து போன மாயமே, முட்டி வந்து {…}
Read Moreபூமியின் சாய்ந்து 23.5° என்பதால் தான் நமக்கு பருவங்கள் உள்ளன. இந்த சாய்க் கிரகத்தின் பல்வேறு பகுதிகள் வருடம் முழுவதும் வெவ்வேறு சூரிய ஒளியைப் பெறச் செய்கிறது, மேலும் கோடைக்காலங்களை வெதுப்பாகவும் குளிர்காலங்களை குளிர்ச்சியாகவும் ஆக்குகிறது. சாய்க் இப்போதைக்கு நிலையானது ஆனால் அது மெதுவாக ஆயிரக்கணக்கான
Read More