சிவவாக்கியம் பாடல் 222 – சூழித்தோர் எழுத்தை
- August 18, 2024
- By : Ravi Sir
222. சூழித்தோர் எழுத்தை உன்னி சொல்லு நாடி ஊடு போய். துன்பம் இன்பமும் கடந்து சொல்லு நாடி ஊடு போய். அழுத்தமான அக்கரத்தின் அங்கியை எழுப்பியே ! ஆறு பங்கையும் கடந்து அப்புறத்து வெளியிலே. சொல்லு நாடி ஊடு போய் என்றால் நமக்கு மட்டும் புரிவது மத்திமை {…}
Read More