சிவவாக்கியம் பாடல் 212 – உயிர் அகத்தில்
- August 18, 2024
- By : Ravi Sir
212. உயிர் அகத்தில் நின்றிடும், உடம்பெடுத்ததற்கு முன். உயிர் அகாரமாகிடும் உடல் உகாரமாகிடும். உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பதச்சிவம். உயிரினால் உடம்பு தான் எடுத்தவாறு உரைக்கிறேன். சிவ வாக்கியர் கேள்விகள் மட்டும் கேட்காமல் அதற்குண்டான பதில்களையும் கொடுக்கிறார். இந்த உயிர் உடம்பை எடுத்ததா? அல்லது உடம்பு உயிரை எடுத்ததா? {…}
Read More