நாழிகை கணிதவியல்
- August 18, 2024
- By : Ravi Sir
மேசம் – 4.1/4 நாழிகை ரிதபம்-4 3/4 நாழிகை மிதுனம் 5 1/ 4 நாழிகை கடகம் 5 1/2 நாழிகை சிங்கம் 5 1/2 நாழிகை கன்னி 5 நாழிகை துலாம் 5 நாழிகை விருட்சிகம் 5 1/4 நாழிகை தனுசு 5 1/2 நாழிகை {…}
Read Moreமேசம் – 4.1/4 நாழிகை ரிதபம்-4 3/4 நாழிகை மிதுனம் 5 1/ 4 நாழிகை கடகம் 5 1/2 நாழிகை சிங்கம் 5 1/2 நாழிகை கன்னி 5 நாழிகை துலாம் 5 நாழிகை விருட்சிகம் 5 1/4 நாழிகை தனுசு 5 1/2 நாழிகை {…}
Read Moreதமிழர்கள் நாட்காட்டி போல் அல்லாமல் தெலுங்கு நாட்காட்டி சம நாளை ஒட்டிய பங்குனி அல்லது சித்திரையில் வரும் வளர்பிறை பிரதமையில் தான் சித்திரை – 1 ஆரம்பிக்கும். அவர்கள் கணக்குப்படி வருடத்திற்கு 365 என்று கிடையாது. அவர்களின் கடந்த வருடங்களில் உகாதி பண்டிகை நாட்களைப் பார்த்தால் அது {…}
Read Moreசுமார் 12,600 வருடங்களுக்கு முன்பாக இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது. அதில் Orion Constellation ஆன ஆதி ஓரை உருவாக்கப்பட்டு , திருவாதிரை விண்மீனை மையமாக வைத்து காலண்டர் உருவாக்கப்பட்டது. இன்றைய ஆங்கில நாட்காட்டிப்படி JAN – 1- ல் {…}
Read Moreசூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது. ஆனால் பூமி சுற்றின் எதிர் திசையில் பயணிக்கிறது. உதாரணத்திற்கு பூமி மீனம்,மேசம்,ரிதபம் …. எனும் ராசி வரிசையில் பயணம் செய்கிறது. ஆனால் சூரியன் ரிதபம், மேசம், மீனம்,கும்பம் என {…}
Read Moreநம் பூமிதான் மையம் பார்ப்பதற்கு. அதுவும் நாம் எங்கு குடி இருக்கிறோமோ அது தான் இந்த பிரபஞ்சத்திற்கே மத்தி. நாம் தான் பூமியிலிருந்து கவனிக்கிறோம். ஒவ்வொருவரும் எங்கே இருக்கிறோமோ?இந்த பிரபஞ்சத்திற்கு நீங்கள் தான் மையம். சூரியன், நிலா, மற்ற கோள்கள், நட்சத்திரம் , ராசி ஆகியவற்றை ஒவ்வொருவரும் {…}
Read Moreமேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை. சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்னாள் நில நடுக் கோட்டில் சம நாள் அன்று சூரியன் எழுந்தபோது மேசராசியில் எழுந்தது. அது மெதுவாக முதல் கட்டத்தில் இருந்து விலகி இரண்டாம் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. {…}
Read Moreவிண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று. அது நம் குடும்பத்தில் ஒளிரும் கோள். அதில் வெப்பம், ஒளி உருவாகி வெளி வழியாக நம்மை அடைகிறது. மற்ற நம் குடும்பத்தில் உள்ள கோள்கள் அந்த ஒளியை வாங்கி {…}
Read Moreசோதிடம் என்றால் சோதி இருக்கும் இடம் தெரிந்து இருக்க வேண்டும். சோதி என்றால் சூரியன். காலப் புருசன் என்பது சூரியன் தான். நம் சூரிய குடும்பத்தில் சூரியன் தந்தை , பூமி தாய். இந்த பூமியில் தான் உயிர்கள் படைக்கப்பட்டு , காக்கப் படும் உயிர்ச் சூழல் {…}
Read Moreநாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகையில் குடி இருந்தாலும் அனைவருக்கும் கிழக்கு என்பது, நில நடுக் கோட்டில் சூரியன் உதிக்கும் திசை தான். கிழக்கு திசை என்பது , நாம் அட்சரேகையில் எங்கு குடி இருக்கிறோமோ, அதற்குத் தகுந்தாற் போல் சாய்வு இருக்கும். இவர்கள் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டு {…}
Read Moreஅணலம்மாவின் வெட்டுப்புள்ளி 1.5 திகிரி நகர்வு ஏற்பட்டு தற்போது 8.5 திகிரியில் வெட்டுப்புள்ளி அமைந்துள்ளது என புரிந்துகொண்டது சரீங்களா ? 1.5 திகிரி அச்சு விலகி இருந்தால் இது சரிதான். அதை நாம் துருவ விண்மீனை தினமும் கவனித்து , அதுவும் Stellarium App-ல் சரி பார்த்து {…}
Read More