Tag: தமிழர்களின் விண்ணியல்

இந்த அண்டங்கள் எல்லாம் சேர்ந்த வட்ட வடிவம் பேரண்டமாக இருக்கிறது. அதற்கு ஒரு மையம், அது பரந்து விரிகிறதா ?அல்லது சுருங்குகிறதா ? இதைப் பற்றிய புரிதல்களுக்கு செல்வதற்குள், நம் 14 தலைமுறைகளாக வான் பார்க்கும் வளமையை மறந்து சூரியன் சுற்றுகிறதா? என்ற கேள்விக்கு நம்மை வர வைத்து விட்டார்கள்.

வானில் ராசிகளை வடிவமைக்கும் போது 24 திதிரி சாய்ந்த வட்டப்பாதையில் வரும் அகலம் குறைந்த ராசிகளாக உருவாக்காமல் – 13 திகிரி அகலத்தில் ராசிகளை உருவாக்கி இருப்பதன் காரணம். இப்பொழுது நாம் வானத்தில் பார்க்கும், கோள்கள் செல்லும் பாதை , 13 திகிரி அகலத்துக்கு மாறியதை நம் {…}

Read More

ராசி கட்டத்தில் உள்ள ராசிகளில் சூரியன் ஒரு கட்டத்தை (30 திகிரி)

ராசி கட்டத்தில் உள்ள ராசிகளில் சூரியன் ஒரு கட்டத்தை (30 திகிரி) கடக்க தோரயமாக 30 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் உண்மையில் பூமி சூரியனை சுற்றி வரும் கணக்கு தான் அது. வானில் நாம் பூமியிலிருந்து பார்க்கும் போது சூரியன் நகர்வது போல் ஒரு மாயத்தோற்றத்தை {…}

Read More

ஐப்பசி மாதம் அம்மாவாசைக்கு அடுத்த 6-ம் வளர்பிறையில் சட்டியில் சீவ சமாதி அடைந்தார் முருகன்.

12,600 ஆண்டுகளுக்கு முன்னாள் குமரிக் கண்டத்தை கடல் கொண்ட போது வான் பகையை கணக்குகளால் வென்று பெரும்பாலோனோரை காவடியுடன் இலங்கைக்கு இடம் பெயர வைத்து காத்த முருகன் இந்த ஐப்பசி மாதம் அம்மாவாசைக்கு அடுத்த 6-ம் வளர்பிறையில் சட்டியில் சீவ சமாதி அடைந்தார். அந்த சமயத்தில் காற்று {…}

Read More

கதிர் திருப்பம் என்றால் என்ன?

கோடைகாலக் கதிர்திருப்பம் | மிதுன (கடக) சங்கராந்தி | Summer Solstice இன்று (ஜுன் 21) 2025 ஆண்டிற்கான கோடைகாலக் கதிர்திருப்பம் (Summer Solstice) கதிர் திருப்பம் என்றால் என்ன? பூமி சிறிது சாய்ந்தவாறாகச் சூரியனைச் சுற்றுவதால் பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் தினமும் சரியாக கிழக்கில் உதிக்காமல் {…}

Read More