Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 161 – கருத்தரிக்கும் முன்னெலாம்

161. கருத்தரிக்கும் முன்னெலாம், காயம் நின்றது எவ்விடம்.? உருத்தரிக்கும் முன்னெலாம், உயிர்ப்பு நின்றது எவ்விடம்.? அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்றது எவ்விடம்? திருக்கருத்துக் கொண்டதோ? சிவாயம் என்று கூறுவீர். ஆண் பெண் இனைதல் நடைபெறும் இடமான மூலாதாரத்தை திருவரங்கம் என்று கூறுவார் சிவவாக்கியர். அப்படி நம் உடல் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 160 – நெற்றியில் இயங்குகின்ற

160. நெற்றியில் இயங்குகின்ற நீளமாம் விளக்கினை, உய்த்துணர்ந்து பாரடா, உள்ளிருந்த சோதியை, பக்தியில் தொடர்ந்தவர், பரமபதம் அதானவர், அத்தலத்தில் இருந்த பேர்கள், அவர் எனக்கு நாதனே ! நெற்றியில் இயங்குகின்ற நீளமா விளக்கினை என்றால் , ஐந்து புலன்களும் , இனையும் நெற்றியில் மனமாக , நீளமாக {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 159 – நீரையள்ளி நீரில்விட்டு

159. நீரையள்ளி நீரில்விட்டு நீநினைத்த காரியம் ஆரையுன்னி நீரெலா மவத்திலே யிறைக்கிறீர் வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுந்த சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம். விதைகள் காய்ந்த நிலையில் வெப்பத்தை உள் அடக்கி , அந்த விதையில் முளைக்க உள்ள உயிரின், வளர்ச்சியின் அத்தனை தகவல்களையும், சேகரித்து வைத்திருக்கும். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 158 – நெத்திபத்தி உழலுகின்ற

158. நெத்திபத்தி உழலுகின்ற நீலமா விளக்கினைப் பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன் உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேலொளி அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே. நெத்தியில், புருவ மத்தியில் , மனமாக உழலுகின்ற நீலமா விளக்கினை அனையாத அதாவது, எண்ணங்கள் நிற்காமல் உதித்து இயங்கும் , மனத்தைத்தான் அப்படி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 157 – பார்த்தது ஏது

157. பார்த்தது ஏது பார்த்திடில், பார்வை ஊடு அழிந்திடும். கூத்ததாய் இருப்பிரேல், குறிப்பில் அச் சிவம் அதாம். பார்த்த பார்த்த போதெலாம், பார்வையும் இகந்து நீர். பூத்த பூவும் காயுமாய் பொருந்துவீர், பிறப்பிலே. பார்த்தது ஏது பார்த்திடில் என்றால், நம் கண்களால் பார்த்து அதை அடையாளம் கானகூடிய {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 156 – அக்கரம் அனாதியோ?

156. அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ?. புக்கிருந்த பூதமும், புலன்களும் அனாதியோ? தர்க்கமிக்க நூல்களும், சாத்திரம் அனாதியோ? தர்ப் பரத்தை ஊடறுத்த , சற்குரு அனாதியோ? அக்கரம் என்றால் , நம் அண்டம் மலர்ந்த போது, நான்கு கரங்களாக , பரந்து விரிந்தது அனாதியோ?. ஆ என்றால் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 155 – ந வ்வும், ம வ்வையும்

155. ந வ்வும், ம வ்வையும், கடந்து, நாடொனாத சி யின் மேல், வ வ்வும், ய வ்வுளும், சிறந்த வண்மையான பூதகம், உ வ்வு சுத்தி உன் நிறைந்த குச்சி ஊடு உருவியே, இவ் வகை அறிந்த பேர்கள் , ஈசன் ஆனை ஈசனே ! {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 154 – ஐயன் வந்து

154. ஐயன் வந்து மெய் அகம் புகுந்தவாறு தெங்கனே! செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே ! ஐயன் வந்து மெய்யகம், புகுந்து கோயில் கொண்ட பின், வையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே! ஐயன் வந்து என் உடலில் எப்படி புகுந்து ஆக்கிரமித்துள்ளார் என்றால், தேங்காய் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 153 – அக்கிடீர் அனைத்து

153. அக்கிடீர் அனைத்து உயிர்க்கும் ஆதியாகி நிற்பது. முக்கிடீர் உமை பிடித்து முத்தரித்து விட்டது. மயக்கிடீர் பிறந்து இருந்து மாண்டு மாண்டு போவது, ஒக்கிடீர் உமக்கு நான் உணர்த்து வித்தது உண்மையே ! சிவம், சக்தி எனும் பெரும் மலர்வால் உருவான அண்டத்தில் உருவான அ அனைத்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 152 – ஆட்டு இறைச்சி

152. ஆட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர், ஆட்டு இறைச்சி அல்லவோ? யாகம் நீங்கள் ஆற்றலின். மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர், மாட்டிறைச்சி அல்லவோ? மரக்கறிக்கு இடுவது. ஆட்டு இறைச்சி தின்ற தில்லை அன்றும் இன்றும் வேதியர். ஆனால் நீங்கள் யாகம் வளர்த்து பூசை {…}

Read More