சிவவாக்கியம் பாடல் 149 – நாடி நாடி
- August 17, 2024
- By : Ravi Sir
149. நாடி நாடி உம்முளே நயந்து கான வல்லீரேல். ஓடி ஓடி மீளுவார், உம்முளே அடங்கிடும், தேடி வந்த காலனும், திகைத்திருந்து போய் விடும். கோடி காலம் உம் முகம் இருந்த வார தெங்கனே! நாடி நாடி உம்முளே, நயந்து காண வல்லீரேல் என்றால் உங்களுடைய மேல் {…}
Read More