சிவவாக்கியம் பாடல் 315 – புவன சக்கரத்துலே
- May 22, 2025
- By : Ravi Sir
315. புவன சக்கரத்துலே , பூத நாத வெளியிலே! பொங்கு தீப அங்கியுள், பொதித்தெழுந்த வாயுவை ! தவன சோமன் இருவரும், தாம் இயங்கும் வாசலில், தண்டு மாறி ஏறி நின்ற சரசமான வெளியிலே! நம் அண்டம் புவனங்கள் கொண்ட நான்கு கரங்களாக சக்கர வடிவில் இயங்கிக் {…}
Read More