Tag: வரலாறு

கலியாண்டு – 5,126. என்றால்  கலியுகம் முடிந்து 126 ஆகிவிட்டதா?

கலியாண்டு – 5,126.   என்றால் கலியுகம் முடிந்து 126 ஆகிவிட்டதா? ஏனென்றால் கிருட்டிணன் தன்னுடைய இறப்பிலிருந்து கலியுகம் தொடங்கி 5000 ஆண்டுகள் கலியுகம் என்று கூறியுள்ளார். கலியாண்டு கணக்கு என்ன? கலியுகம் முடிந்து 126 ஆகிவிட்டது என்றால் சூரியன் மீனராசிக்கு ஆங்கில வருசம் 1900 – {…}

Read More

இயற்கையோடு இயைந்த வாழ்வியலாளர், இளங்கோவுக்கு

இயற்கையோடு இயைந்த வாழ்வியலாளர், இளங்கோவுக்கு இப்படி ஆகி விட்டதே. மற்றும் தங்கை காயத்தியின் மனநிலை எப்படி இருக்கிறதோ என்ற ஆதங்கத்தில் அன்று பதட்டத்துடன் இதயவணம் வந்த பொழுது, இளங்கோவை விட காயத்திரியின் மனோபலத்தின் தாக்கத்தில் திரு ஜெயசீலன் அவர்களின் அனாசயமான , இந்திய சட்ட புரிதலின் ஒரு {…}

Read More

ராவாணன் மகன் இந்திரன்

ராவாணன் மகன் இந்திரன். அவர் ஐந்திறன் கொண்டவர். அதை ஜீம் பூம் பா , கதைகள் மூலம் ஊதியவர்கள், கொச்சைப்படுத்தி , இந்திரஜித் என கதைகளில் , இருவராக்கி , அதெல்லாம் இல்லை. நெய்தல் கடவுள் இந்திரன் என்பதற்கு என்ன காரணம் , என்றால் , காந்தம் {…}

Read More

வசரப்பட்டு கப்பல் கட்டியவர்கள்

வசரப்பட்டு கப்பல் கட்டியவர்கள், தங்களை ஊதியவர்கள், (யூதர்கள்) அதனால் தான் நாம் மட்டும்’ உலகில் தப்பிப் பிழைத்தோம் என இறுமாந்து , நாம் மட்டும் தான் கடவுளின் பிள்ளைகள் , என நினைத்து பாலைவணத்திலும், கடும் குளிரிலும, சிக்கி சின்னப்பட்டு , கொலை , கொள்ளை , {…}

Read More

பெரு வெடிப்பால் வெளியேறிய

பெரு வெடிப்பால் வெளியேறிய சக்தி காற்றாக மாறுவது நம் வெளிக்குள் தான் , வளிக்குள் , காற்று இருக்காது. அதைக் குறிக்கும் எழுத்து வா , அந்த வெளியில் உருவான காற்றால் , கரும் சக்தியிலிருந்து உயிர்கள் வாழ தகுதியுள்ள , அளவான வெப்பமாகவும் மாறுகிறது. அதைக் {…}

Read More

திருமால் – மால் என்றால் கரு .

நம் ஒவ்வொரு எழுத்தும் , ஒலியாக 20,000 – ஆண்டுகளாக வலம் வரும் , கீழ்கண்ட , எழத்துக்களாக , வடித்தவன் , விண்ணவன் தான் , மாபலியாகவும் , மகாபலியாகவும் , மற்றும் ஆசியாவெங்கும் , மகா சம்மதத்துடன் , கரு(சக்தி) மையத்தின் பின் சுழற்சி {…}

Read More

வான வேடிக்கைகளுக்குத் தேவைப்படும் வெடி மருந்துகள் 3000 ஆண்டுகளுக்கு முன் நம்மிடம் இருந்தனவா?

[30/01, 17:30]  : வான வேடிக்கைகளுக்குத் தேவைப்படும் வெடி மருந்துகள் 3000 ஆண்டுகளுக்கு முன் நம்மிடம் இருந்தனவா? இருந்தன என்றால் நம் மன்னர்கள் அந்தத் தொழில் நுட்பம் தெரியாமல் வெள்ளையர்களின் பீரங்கி, துப்பாக்கிகளிடம் தோற்றுப் போனது ஏன்? [30/01, 17:30] : நாம் கோவில்களை , எத்தனை, {…}

Read More

எனக்கு, வாணமும் , வாழ்வியலும், புரிந்தது போல் , உங்களுக்கும் புரியும்.

ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். என்பது நம் சொல்லாடல். இதை இனி வரும் காலங்களில் , மிக கோரமாக காண முடியும். டெல்லி போராட்டத்தால் நமக்கு பாடம். அங்கே சங்கிகளாகவும், காவலர்களாகவும், ராணுவமாகவும், விவசாயிகளாகவும், டெல்லி வாழ் மக்களாகவும் , ° நம்மவர்கள். ஊடகங்கள் , {…}

Read More

வணக்கம். உங்களை பின்தொடரலாம் என நினைக்கிறேன். ஆனா ஒண்ணும் புரியலைங்க ஐயா. வழக்கமான பேச்சு நடையில் எழுதினால் போதும். தவிர இந்த ஆண்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் தகவல்களுக்கே கூட என்ன ஆதாரம். புரிந்து கொள்ள உதவ வேண்டும் ஐயா. நன்றி

[30/01, 08:19]  : சாதாரண நடையில் தான் எழுதுகிறேன் . அது புரியாமல் போனதற்கு , காரணம், நம் படிப்புதான். கல்வி கற்றிருந்தால் , எளிதாக புரிந்திருக்கும். கல்வி வேறு படிப்பு வேறு. கல்வி என்பது கற்றல். குழந்தைகள் , இயல்பாகவே கற்றல் திறன் கொண்டவர்கள். அவர்கள் {…}

Read More

வாணம் பார்த்தால், வானத்தில் நம் இறைவனும் , கடவுளர்களும் , மாயை நீக்க , நம்மைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இறைவன் மிகப் பெரியவன் . இறைவன் வேறு, கடவுளர்கள் வேறு. நமது அண்டத்தைப் போல் (milky way ) கோடிக்கணக்கான , அண்டங்களுக்கு அதிபதி தான் . இறைவன். நம் அண்டத்தின் , அதிபதிகள் , அடர் சக்தியாக இருந்த காளி , நம் கண்களுக்குத் தெரியும் {…}

Read More