தமிழ் எழுத்து வடிவங்களின் மகத்துவங்கள்
- April 14, 2025
- By : Ravi Sir
தமிழ் எழுத்து வடிவங்களின் மகத்துவங்கள் https://www.sidhariyal.com/wp-content/uploads/2025/04/Vinniyalum_Vazhviyalum_3.pdf
Read Moreதமிழ் எழுத்து வடிவங்களின் மகத்துவங்கள் https://www.sidhariyal.com/wp-content/uploads/2025/04/Vinniyalum_Vazhviyalum_3.pdf
Read Moreஇதயவனம் இளங்கோவின் வழக்கு சம்பந்தமாக இரண்டு வாரம் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வியாழக்கிழமை வந்து நீதி மன்ற நடவடிக்கைகளை பார்த்து , வியப்பதா? அல்லது ஏன் இப்படி இருக்கிறார்கள்? என நொந்து கொள்வதா ? ஏனென்றால் நம் ஜெயசீலன் ஐயாவின் வாதத்தை போன வாரம் அன்னூர் கோர்ட்டில் கேட்டு {…}
Read MoreElango: 13-02-2025 வியாழன் காலையில் மேட்டுப்பாளையம் நீதிபதி மன்றத்திற்கு சரியான நேரத்திற்கு நீண்ட தொலைவிலிருந்து இரவிசந்திரன் ஐயா, காமாட்சி சங்கர் ஐயா, கார்திக் ராஜா மற்றும் மகேஸ்வரன் ஐயா, வந்து சேர்ந்தனர். JM நீதிபதி, மாவட்ட தலைமை நீதிபதியுடனான சந்திப்பின் காரணமாக, மேட்டுப்பாளையம் வரமாட்டார் {…}
Read Moreஇன்று 30/1 /2025- வியாழக்கிழமை மீண்டும் மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கு திரு இளங்கோ வுக்காக சென்று இருந்தோம். மதியம் 2 மணிக்கு எங்கள் கட்டை எடுத்து ஜெயசீலன் வகையறா என்று அழைத்தார்கள். அனைவரும் சென்று நீதிபதி முன்நின்றோம். ஜெபசீலன் ஐயாவிற்கு சேலம் கோர்ட்டில் வேலை இருந்ததால் அவர் வரவில்லை. {…}
Read Moreகலியாண்டு – 5,126. என்றால் கலியுகம் முடிந்து 126 ஆகிவிட்டதா? ஏனென்றால் கிருட்டிணன் தன்னுடைய இறப்பிலிருந்து கலியுகம் தொடங்கி 5000 ஆண்டுகள் கலியுகம் என்று கூறியுள்ளார். கலியாண்டு கணக்கு என்ன? கலியுகம் முடிந்து 126 ஆகிவிட்டது என்றால் சூரியன் மீனராசிக்கு ஆங்கில வருசம் 1900 – {…}
Read Moreஇயற்கையோடு இயைந்த வாழ்வியலாளர், இளங்கோவுக்கு இப்படி ஆகி விட்டதே. மற்றும் தங்கை காயத்தியின் மனநிலை எப்படி இருக்கிறதோ என்ற ஆதங்கத்தில் அன்று பதட்டத்துடன் இதயவணம் வந்த பொழுது, இளங்கோவை விட காயத்திரியின் மனோபலத்தின் தாக்கத்தில் திரு ஜெயசீலன் அவர்களின் அனாசயமான , இந்திய சட்ட புரிதலின் ஒரு {…}
Read Moreராவாணன் மகன் இந்திரன். அவர் ஐந்திறன் கொண்டவர். அதை ஜீம் பூம் பா , கதைகள் மூலம் ஊதியவர்கள், கொச்சைப்படுத்தி , இந்திரஜித் என கதைகளில் , இருவராக்கி , அதெல்லாம் இல்லை. நெய்தல் கடவுள் இந்திரன் என்பதற்கு என்ன காரணம் , என்றால் , காந்தம் {…}
Read Moreவசரப்பட்டு கப்பல் கட்டியவர்கள், தங்களை ஊதியவர்கள், (யூதர்கள்) அதனால் தான் நாம் மட்டும்’ உலகில் தப்பிப் பிழைத்தோம் என இறுமாந்து , நாம் மட்டும் தான் கடவுளின் பிள்ளைகள் , என நினைத்து பாலைவணத்திலும், கடும் குளிரிலும, சிக்கி சின்னப்பட்டு , கொலை , கொள்ளை , {…}
Read Moreபெரு வெடிப்பால் வெளியேறிய சக்தி காற்றாக மாறுவது நம் வெளிக்குள் தான் , வளிக்குள் , காற்று இருக்காது. அதைக் குறிக்கும் எழுத்து வா , அந்த வெளியில் உருவான காற்றால் , கரும் சக்தியிலிருந்து உயிர்கள் வாழ தகுதியுள்ள , அளவான வெப்பமாகவும் மாறுகிறது. அதைக் {…}
Read Moreநம் ஒவ்வொரு எழுத்தும் , ஒலியாக 20,000 – ஆண்டுகளாக வலம் வரும் , கீழ்கண்ட , எழத்துக்களாக , வடித்தவன் , விண்ணவன் தான் , மாபலியாகவும் , மகாபலியாகவும் , மற்றும் ஆசியாவெங்கும் , மகா சம்மதத்துடன் , கரு(சக்தி) மையத்தின் பின் சுழற்சி {…}
Read More