சிவவாக்கியம் பாடல் 98 – பேசுவானும் ஈசனே
- August 17, 2024
- By : Ravi Sir
98. பேசுவானும் ஈசனே, பிரம்ம ஞானம் உம்முளே! ஆசையான ஐவரும், அலைந்து அலைகள் செய்கிறார், ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திளே, பேசிடாது இருப்பரேல் நாதம் வந்து ஒலிக்குமே!. தொட்டனைத்தூறும் மணற்கேணி, மாந்தர்க்கு, கற்றனைத்தூறும் அறிவு. என்ற திருக்குறளில், நமக்கு வெளியே படிக்க நூல்கள் தேவையில்லை, வேண்டுவோர்க்கு {…}
Read More