சிவவாக்கியம் பாடல் 87 – என்னவென்று சொல்லுவேன்
- August 17, 2024
- By : Ravi Sir
87. என்னவென்று சொல்லுவேன் இலக்கணம், இல்லாததை! பன்னுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பென, மின்னகத்தில் மின் ஒடுங்கி மின்னதான வாருபோல். என்னகத்தில் ஈசனும், யானும் அல்லதில்லையே ! இவன் தான் இறைவன், என கண்டு பிடித்து , முடிவு செய்து , அறிவிப்பதற்குள், நிலை மாறி நிரூபிக்க {…}
Read More