சிவவாக்கியம் பாடல் 78 – கான மற்ற
- August 17, 2024
- By : Ravi Sir
78. கான மற்ற காட்டகத்தில், வெந்தெழுந்த நீரு போல், ஞானமற்ற நெஞ்சகத்தில், நல்லது ஏதும் இல்லையே! ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடக்கினால், தேனகத்தின் ஊரல் போல் தெளிந்ததே சிவாயமே!. அடர்ந்த காட்டினுள், காற்று அடிக்கும் பொழுது, எழும் ஓசைதான் கானம். கானம் இல்லை என்றால் , {…}
Read More