சிவவாக்கியம் பாடல் 305 – பொங்கியே தரித்த
- October 29, 2024
- By : Ravi Sir
305. பொங்கியே தரித்த அவ் அச்சு புண்டரீக வெளியிலே, தங்கியே தரித்தபோது தாது மாது உலையதாம். அங்கியுட் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க் கொம்புமேல் வடிவு கொண்டு குருவிருந்த கோலமே!. புண்டரீகம் என்றால் தாமரை. கருப்பை இருக்கும் , கருமுட்டை இருக்கும் வெளியை , தாமரை மொட்டுப் போன்ற {…}
Read More