சிவவாக்கியம் பாடல் 298 – பூவிலாய ஐந்துமாய்
- October 9, 2024
- By : Ravi Sir
298. பூவிலாய ஐந்துமாய், புணலில் நின்ற நான்கு மாய், தீயிலாய மூன்றுமாய், சிறந்த கால் இரண்டுமாய், தேயிலாயது ஒன்றுமாய், வேறு வேறு தன்மையாய், நீயலாமல் நின்ற நேர்மை யாவர் கான வல்லரே. பூவிலாயதைந்துமாய் – பூ – என்றால் இந்த பூமி – நிலம் , நிலம் {…}
Read More