Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 270 – ஆடுகின்ற அண்டர்கூடும்

270. ஆடுகின்ற அண்டர்கூடும் அப்புறம், அது இப்புறம், தேடு நாலு வேதமும், தேவரான மூவரும், நீடுவாழி பூதமும் ,நின்றதோர் நிலைகளும், ஆடுவாளின் ஒலியலாது அனைத்துமில்லை இல்லையே. ஆடுகின்ற அண்டம், அது ஒரு கூடு போல சுழன்று கொண்டும் நிமிர்ந்து கொண்டும் , ஒரு ஒழுங்கில் உள்ளது. இந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 269 – வயலிலே முளைத்த

269. வயலிலே முளைத்த செந் நெல் கலையதான வாரு போல், உலகினோரும் வன்மை கூறி உய்யுமாற தெங்கனே! விறகிலே முளைத்தெழுந்த மெய் அலாது பொய்யதாய் , நரகிலே பிறந்து இருந்து நாடு பட்ட பாடதே!.. வயலில் முளைத்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் செந் நெல்லை களை என்று {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 268 – ஆடுகின்ற எம்பிரானை

268. ஆடுகின்ற எம்பிரானை அங்கும் இங்கும் என்று நீர். தேடுகின்ற பாவிகாள், தெளிந்து ஒன்றை ஊர்கிளீர். காடு நாடு வீடு வில் கலந்து நின்ற கள்வனை ! நாடி ஓடி உம்முளே நயந்து உணர்ந்து பாருமே!.. அங்கும் இங்கும் அலைந்து ஓடுகின்ற பிராணவாயு நிறைந்த காற்றைத்தான் எம்பிரான் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 267 – மச்சகத்துளே இவர்ந்து

267. மச்சகத்துளே இவர்ந்து மாயை பேசும் வாயுவை, அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொள்வீரேல் ! அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொண்ட பின். இச்சையற்ற எம்பிரான் எங்குமாகி நிற்பனே! மச்சம் என்றால் மீன் என்று அர்த்தம். நீருக்குள் மீன் காற்றை பிரித்து சுவாசித்துக் கொள்ளும். ஆனால் நீரை விட்டு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 266 – ஒன்றை ஒன்று

266. ஒன்றை ஒன்று கொன்று கூட உணவு செய்திருக்கினும், மன்றினோடு பொய் களவு மாறு வேறு செய்யினும், பன்றி தேடும் ஈசனை பரிந்து கூட வல்லீரேல் அன்று தேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே! அடுத்தவரை உணவுக்காக கொன்று பாவச்செயல்களை செய்திருப்பினும், பெண்களை இழிவுபடுத்தி, பொய், களவு இப்படி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 264 – அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும்

264. அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள், அஞ்செழுத்து , மூன்றெழுத்து அல்ல கானும் அப்பொருள். அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி ஒள எழுத்தறிந்த பின், அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் ஒள உபாயம் சிவாயமே! நாம் இந்த கானக் கூடிய உடல் அஞ்செழுத்தும் (நமசிவாய) மூன்றெழுத்துக்களால் (அ, உ, ம்) ஆனது என்று {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 287 – சான் இரு

287. சான் இரு மடங்கினால், சரிந்த கொண்டை தன்னுளே! தேனி அப் பதிக்குளே, பிறந்து, இறந்து உழலுவீர். கோனியான ஐவரை, துறந்தருக்க வல்லீரேல், காணி கண்டு கோடியாய் கலந்ததே சிவாயமே ! சான் என்றால் கட்டை விரலின் நுனியிலிருந்து சுண்டு விரலின் நுனி வரை உள்ள நீளம். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 286 – வேதம் ஒன்று

286. வேதம் ஒன்று கண்டிலேன் , வெம்பிறப்பு இலாமையால், போதம் நின்ற வடிவதாய் , புவனமெங்கும் ஆயினாய், சோதியுள் ஒலியுமாய், துரியமோடு அதீதமாய், ஆதிமூலம் ஆதியாய், அமைந்ததே சிவாயமே! வேதம் ஒன்று என ஏன் கூறுகிறார்.. வேதம் நான்கு தானே!. நான்கு வேதங்களில் முதன்மையானது அதிர்வு வேதம். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 263 – எளியதான காயம்

263. எளியதான காயம் மீதில் எம்பிரான் இருப்பிடம். அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும், கொளுகையான சோதியும், குலாவி நின்றது அவ்விடம். வெளியதாகும். ஒன்றிலே விளைந்ததே சிவாயமே! எளியதான காயம் என்றால் இந்த உடல் மிகவும் எளிமையாகத் தான் உருவாக்கப்படுகிறது. நம் சிற்றம்பலமாக இருக்கக்கூடிய தலையில் உருவாகிய அ {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 262 – வாசியாகி நேசமொன்றி

262. வாசியாகி நேசமொன்றி வந்த அதிர்ந்ததென்னக? நேசமாக நான் உலாவ நன்மை சேர்ப்பவங்களில், வீசி மேல் நிமிர்ந்த தோளில் இல்லையாக்கினாய்கழல். ஆசையாய் மறக்கலாது, அமரராகலாகுமே! பதட்டமில்லாமல் மனம் அமைதியாக , மூச்சை சீராக உள்ளே வெளியே தானாக நடப்பதை கவனித்தால் வாசி வசப்பட்டு நேசமொன்றி என் அகத்தில் {…}

Read More