Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 284 – வாக்கினால் மனத்தினால்

284. வாக்கினால் மனத்தினால், மதித்த காரணத்தினால், நோக்கொனாத நோக்கை உண்ணி, நோக்கை யாவர் நோக்குவார், நோக்கொணாத நோக்கு வந்து , நோக்க நோக்க நோக்கிடில், நோக்கொணாத நோக்கு வந்து, நோக்கை என் கண் நோக்குமே!. நோக்கொனாத நோக்கை உன்னி என்றால் , உன்னிப்பாக நோக்க முடியாத நோக்கை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 252 – என் அகத்துள்

252. என் அகத்துள் என்னை நான் எங்கும் நாடி ஓடினேன். என் அகத்துள் என்னை நான் அறிந்திலாத தன்மையால் என் அகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின், என் அகத்துள் என்னை அன்றி யாதும் ஒன்றும் இல்லையே! என் உடலில் உயிர் எங்கு உள்ளது, அந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 251 – ஆரலைந்த பூதமாய்

251 . ஆரலைந்த பூதமாய், அளவிடாத யோனியும், பாரமான தேவரும், பலுதிலாத பாசமும், பூரணாத அண்டமும், லோக, லோக, லோகமும் சேர வெந்து போயிருந்த தேகம் ஏது செப்புமே? ஆறில் ஐந்து பூதமாய் என்றால் ஓம் எனும் 6-க்கு உள்ளே அ. உ, ம் எனும் விதை, {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 250 – உள் அதோ?

250. உள் அதோ ? புறம் அதோ? உயிர் ஒடுங்கி நின்றிடம். மெல்ல வந்து கிட்ட நீர் வினவ வேண்டும் என்கிறீர். உள் அதும் புறம் அதும் ஒத்த போது நாதமாம், கள்ள வாசலைத் திறந்து காண வேணும் மாந்தரே. உள் அதோ? புறம்பதோ? உயிர் ஒடுங்கி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 249 – அண்ணலாவதேதடா?

249. அண்ணலாவதேதடா? அறிந்துரைத்த மந்திரம். தண்ணலாக வந்தவன் சகல புராணங்கற்றவன், கண்ணனாக வந்தவன் காரணத் துதித்தவன், ஒன்னதாவதேதடா? உண்மையான மந்திரம். அண்ணலாக வந்தவன் அறிந்து உரைத்த மந்திரம் ஓம் நமசிவாய. அண்ணல் என்றால் அனைவரும் ஏற்றுக் கொண்ட , மதிப்பு கொடுக்கக் கூடியவர்தான். அப்படிப்பட்டவர் சிவன். தண்ணலாக {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 248 – அம்பலங்கள் சந்தியில்

248. அம்பலங்கள் சந்தியில், ஆடுகின்ற வம்பனே! அன்பனுக்கு அன்பராய் நிற்பன் ஆதி வீரனே! அன்பருக்குள் அன்பனாய் நின்ற ஆதி நாதனே ! உம்பருக்கு உண்மையாய் நின்ற உண்மை உண்மையே! திருச்சிற்றம்பலம், என்றால் நம் சிரசில் உள்ள ஒரு சிறு வெளி நம் உள்ளம் இருக்கும் இடம். பேரம்பலம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 247 – புண்டரீக மத்தியில்

247. புண்டரீக மத்தியில் உதித்தெழுந்த சோதியை, மண்டலங்கள் மூன்றினோடு மண்ணுகின்ற மாயனை, அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல், கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே! விண்ணில் தெரிகின்ற கோடான கோடி விண்மீன்கள் மலரக் காரணமான அந்த பால்வெளி மத்தியில் உள்ள , ஆதி ஓரையில் உள்ள {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 246 – பாங்கினோடு இருந்து

246 . பாங்கினோடு இருந்து கொண்டு பரமன் அஞ்செழுத்துலே! ஓங்கி நாடி மேலிருந்து உச்சரித்த மந்திரம். மூங்கில் வெட்டி நார் உரித்து முச்சில் செய் விதத்தினில், ஆய்ந்த நூலில் தோன்றுமே ! அறிந்துணர்த்து கொள்ளுமே! நமசிவாய, மசிவாயந , சிவாயநம, வாயநமசி , யநமசிவா, இப்படி ஓங்கி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 245 – ஆதி கூடு

245. ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே சோதி ! மூலமான நாடி சொல்லிறந்த தூவெளி ! ஆதி கூடி நெற் பரித்து அ காரமாகி ஆகமம். பேத பேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே! ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 244 – மூலமண்டலத்திலேயும் முச்சதுரம்

244. மூலமண்டலத்திலேயும் முச்சதுரம் ஆதியாய், நாலு வாசல் எம்பிராண் நடு உதித்த மந்திரம். கோலி எட்டு இதழுமாய், குளிர்ந்தழர்ந்த தீட்டமாய், மேலும் வேறு காண்கிலேன், விளைந்ததே சிவாயமே! மூல மண்டலம் என்றால் இந்த பால் வெளி மலர்ந்த அந்த இடம். அந்த மூலமண்டலம் அதிர்வாய் சத்தமாய் மலர்ந்து {…}

Read More