Tag: தமிழர்களின் விண்ணியல்

Elango: ஆங்கிலப்புத்தாண்டு டிசம்பர் 22 லேயே தொடங்கியிருக்க வேண்டும் போல

ஆங்கில புத்தாண்டு ஜனவரி – 1 – ல் இருப்பதற்கு காரணம் இருக்கிறது. 12, 800 ஆண்டுகளுக்கு முன்னால் நீரூழியில் குமரிக் கண்டம் மூழ்கிய போது கதிர் திருப்ப நாள். ஜனவரி – 1 -ல் தான் இருந்தது. ஒவ்வொரு 1330 வருடங்களுக்கு ஒரு முறை கதிர் {…}

Read More

நாளை மறுநாள் தை பொங்கலன்று வட செலவு பயணத்தை தொடங்கும்

சூரியன் நாளை போகிப்பண்டிகையன்று சங்கராந்தி கம்பத்தை முழுமையாக அடைந்து தென்செலவு பயணத்தை முடிக்கும். நாளை மறுநாள் தை பொங்கலன்று வட செலவு பயணத்தை தொடங்கும்

Read More

பூ பூத்து காப்பு கட்ட தயாராகியுள்ளது

கடந்த இரண்டு நாட்களாக தெளிந்த வானத்துடன் பகலில் நல்ல வெய்யில் அடித்து இரவில் கடும் குளிர் அடிக்கிறது. சிறு பிழை பூ பூத்து காப்பு கட்ட தயாராகியுள்ளது.

Read More

எனவே தான் இரண்டு நட்சத்திரங்கள் தள்ளி மேச யுகம் முடிந்து மீன யுகத்திற்கு உத்ரட்டாதியில் முதல் நட்சத்திரமாக மாற்ற வேண்டும்.

சூரியன் ஒரு பாதம் நகர நான்கு அறுபது சுழல் ஆண்டுகள் ஆகும். (3.33333×72=240) ஒரு சுழல் ஆண்டுக்கு 360 நாட்கள். 60 x 360 = 21,600 நாட்கள். 59 வருசத்துக்கு ஆகும் நாட்கள் 59 x 365.25 = 21,550 நாட்கள். அதாவது கிட்டத்தட்ட 60 {…}

Read More

தசாபுத்தியின் கணக்கு இப்படித்தான் இருக்கிறது.

பூமிக்கு மேலே உள்ள செவ்வாய் = 7 , ராகு = 18, வியாழன் = 16, சனி = 19 7 + 18 + 16 + 19 = 60 பூமிக்கு கீழே உள்ள புதன் = 17, கேது = 7, {…}

Read More

இரண்டு நட்சத்திரங்கள் தள்ளி மேச யுகம் முடிந்து மீன யுகத்திற்கு உத்ரட்டாதியில் முதல் நட்சத்திரமாக மாற்ற வேண்டும்.

சூரியன் ஒரு பாதம் நகர நான்கு அறுபது சுழல் ஆண்டுகள் ஆகும். ஒரு சுழல் ஆண்டுக்கு 360 நாட்கள். 60 x 360 = 21,600 நாட்கள். 59 வருசத்துக்கு ஆகும் நாட்கள் 59 x 365.25 = 21,550 நாட்கள். அதாவது கிட்டத்தட்ட 60 சுழல் {…}

Read More

நம் திருக்குறள் எண்கள் 133 அதிகாரம், 1330 குறள், 20 வீடு , மூன்று பால், ஏழு சீர், இரண்டு அடி என தக்க வைத்து , அதை அனைவரும் புரிந்து கொள்ள

ஒவ்வொரு 60 சுழல் ஆண்டுகளுக்கு ஒரு முறை நம் தமிழ் நாட்காட்டியில் சித்திரை – 1 – ஐ ஒரு நாள் முன் நகர்த்த வேண்டும். அதாவது ஏப்ரல் – 14-ல் இருந்து ஏப்ரல் – 15 நகர்த்த வேண்டும். மறுபடி 60 சுழல் ஆண்டு கழிதத்து {…}

Read More

வரக்கூடிய ஊழியை முன்பே கணித்து நம் தமிழ் எழுத்துக்களாகவும், திருக்குறள் எண்களாகவும் நமக்குத் தந்துள்ளார்கள் நம் மூதாதையர்கள்.

முதல் ஊழியில் சூரியனுடைய சுற்றில் 180 திகிரி கடந்தவுடன் முருகன் உருவாக்கிய தமிழி எழுத்துக்களின் ஒலி வடிவத்தை 247 எழுத்துக்களாக வடிவமைத்தார். அந்த 247 எழுத்துக்கள் என்பது சூரியனுடைய நகர்வை குறிப்பதுதான். 247 ஆண்டுகள் என்பது சூரியனின் ஒரு பாதம் நகர்வைக் குறிக்கும் என் தான். 247 {…}

Read More