சிவவாக்கியம் பாடல் 232 – எள் இரும்பு
- August 18, 2024
- By : Ravi Sir
232. எள் இரும்பு கம்பிளி, இடும்பருத்தி வெண்கலம், அள்ளி உண்ட நாதனுக்கோர் ஆடை மாடை வச்திரம், உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதான ஈதீரேல், மெல்ல வந்த நோயனைத்தும் மீண்டிடும் சிவாயமே! எள். இரும்பு, கம்பிளி, ஆடையாக இடும் பருத்தி, வெண்கலம் என அனைத்துப் பொருட்களிலும், அணுக்களாக இருக்கும் நாதனுக்கு {…}
Read More