சிவவாக்கியம் பாடல் 313 – ஆதியான ஐம்புலன்கள்
- February 11, 2025
- By : Ravi Sir
313. ஆதியான ஐம்புலன்கள் அவை உமக்குள் ஒக்குமோ! யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கும் ஒக்குமோ! வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்கிரேல், ஊணுறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே! ஐம் புலன்கள் என்பது என்ன? கண் என்பது ஒரு பார்க்கக் கூடிய கருவி. அந்தக் கண்ணால் கண்ட காட்சியை, பிரித்து பகுத்து {…}
Read More