உயிர் எழுத்தானது.

உயிர் எழுத்தானது.

*உயிர் எழுத்தானது…*

 

அண்டமும்

ஆகாசமும்

இணைந்து

ஈடேறி

உயிராகி

ஊணுண்டு

எல்லாம் பெற்று

ஏதும் போதாது

ஐம்பூதத்தை

ஒத்திசையாமல்

ஓயாமல் அதிர்ந்து

ஒளவியம் பேசி

அஃதே ஆனது மனது!

 

– செசெகு…

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *